இலங்கை

உடனடியாக என்னை இடமாற்றம் செய்யவும் ; மன்னார் வைத்தியர் ஆசாத்

எஸ்.ஆர்.லெம்பேட் எனது  உயிரை பாதுகாக்க வடக்கில் இருந்து உடனடியாக   இடமாற்றம் செய்ய கோரி  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர்  ஆசாத்...

Read moreDetails

தேசியப்பட்டியல்களில் ஒன்றை ஸ்ரீ.சு.கட்சிக்கு வழங்குமாறு கோரிக்கை

கடந்த பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட  2 தேசியப்பட்டியல்களில் ஒன்றை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்குமாறு குறித்த கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. சுதந்திரக்...

Read moreDetails

அர்ச்சுனா எம்.பியின் சர்ச்சையை ஏற்படுத்திய செயல் – கேள்வி எழுப்பிய கபே அமைப்பு

நாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கு அமைவாக உறுப்பினர்கள் நடந்து கொள்வது இன்றியமையாதது என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (Caffe) தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் கேள்விக்குரிய வகையில்...

Read moreDetails

’எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசை உருவாக்க வேண்டும்’

மக்கள் ஆணைக்கும் பொது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புக்களை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் நம்பிக்கையான எதிர்கால தொடர்பில் மக்கள் காணும் கனவுகளும் பொய்யாகிவிடும் எனவும்...

Read moreDetails

கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன கடமைகளை பொறுப்பேற்றார்

புதிய அரசாங்கத்தில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட கலாநிதி மதுர செனவிரத்ன நேற்று (22) காலை உயர்கல்வி அமைச்சில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய...

Read moreDetails

உயர்தரப் பரீட்சை குறித்து பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான (G.C.E A/L Exam) ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith...

Read moreDetails

ஐ.எம்.எப். மூன்றாவது மீளாய்வு கலந்துரையாடல் வெற்றி

சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட மூன்றாவது மீளாய்வு கலந்துரையாடல் நேற்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில்...

Read moreDetails

சிட்னியில் ‘வாத்தியார்’ சிறுகதை நூல் வெளியீடு

சிட்னியில் கந்தையா நாகேந்திரத்தின் சிறுகதை தொகுப்பான ‘வாத்தியார்’ எனும் நூல் இன்று மாலை 05. 30 மணிக்கு பிளாக் டவுன் உயர்தர (Black town High school)...

Read moreDetails

பதுளை பேருந்து விபத்தில் உயிரிழந்த யாழ் இளைஞர்

பதுளை(Badulla) பேருந்து விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த கொத்தலாவல பல்கலைக்கழகத்தை சேர்ந்த யாழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 23 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த...

Read moreDetails

’தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்ற அர்ப்பணிப்போம்’

தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து அரச ஊழியர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அக்குரேகொட...

Read moreDetails
Page 1322 of 1576 1 1,321 1,322 1,323 1,576

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.