இலங்கை

எலிக்காய்ச்சலினால் அதிகரிக்கும் உயிரிழப்பு! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இரத்தினபுரி மாவட்டத்தில், லெப்டோஸ்பிரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் நோயினால் அதிகளவான உயிரிழப்புகள் மற்றும் தொற்றுகள் இந்த வருடம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயத்தினை சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

Read moreDetails

நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை! இன்றைய நிலவரம் (27.11.2024)

நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை! இன்றைய நிலவரம் (27.11.2024) - News21 (Tamil) Read...

Read moreDetails

Tamilmirror Online || நிவாரணம் வழங்க 11 கடற்படை குழுக்கள்

வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காக கடற்படையின் 11 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கடற்படையின் நிவாரணக் குழுக்கள்...

Read moreDetails

புதிய அரசாங்கத்தின் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற வேலைத்திட்டத்துக்கு அவுஸ்திரேலியா பாராட்டு

புதிய அரசாங்கத்தின் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற வேலைத்திட்டம் முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன் (Paul Stephens) தெரிவித்தார். இலஞ்சம் மற்றும் ஊழலற்ற பொறிமுறையை...

Read moreDetails

வடக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

யாழில் பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குமாறு பிரதேச செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க...

Read moreDetails

நீர்த்தேக்கங்கள், ஆறுகள் பெருக்கெடுக்கும் அபாயம்

மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் வெள்ளத்தில் பாதிக்கும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது. Read More

Read moreDetails

சீனாவின் அலுமினிய இறக்குமதி ஒக்டோபரில் 8.7% வீதத்தினால் வீழ்ச்சி

ஒக்டோபர் மாதத்தில் சீனாவின் அலுமினியம் மற்றும் அலுமினியன் மூலப் பொருட்களின் இறக்குமதி ஆண்டுக்கு ஆண்டு 8.7% சரிந்து 320,000 மெட்ரிக் டொன்களாக பதிவாகியுள்ளதாக சுங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன....

Read moreDetails

கொடிகாமம் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல்

மாவீரர் தின நிகழ்வு யாழ்ப்பாணம் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை இடம் பெற்றது. பொதுச்சுடரை மூன்று மாவீர்ர்களின் தந்தை கந்தசாமி ஏற்றி வைத்தார்....

Read moreDetails
Page 1313 of 1577 1 1,312 1,313 1,314 1,577

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.