இலங்கை

உழவு இயந்திர அனர்தம்; இதுவரை 06 சடலங்கள் மீட்பு

மீட்புப்பணியாளர்களால் வெள்ளத்தில் காணாமல் போனவர்களை தொடர்ந்தும் தேடும் நடவடிக்கை இடம்பெற்று வந்த நிலையில், இன்று (28) இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. Read More

Read moreDetails

Tamilmirror Online || அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவினால் இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அமைவான நியமனக் கடிதங்கள் நேற்று  (27) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி...

Read moreDetails

புதிய சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வலவுக்கு சீன பாராளுமன்ற சபாநாயகர் வாழ்த்து

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வலவை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். சீன...

Read moreDetails

வெள்ளத்தில் மூழ்கிய ஏ9 வீதி – வெளியான முக்கிய அறிவிப்பு

புதிய இணைப்புசீரற்ற வானிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட யாழ் ஏ-9 வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஓமந்தை காவல்துறை பிரிவுக்குட்பட்ட...

Read moreDetails

அடைமழையால் வெள்ளக்காடானது வடக்கு;  90,821 பேர் பாதிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,104 குடும்பங்களைச் சேர்ந்த 3,374 பேர் பாதிப்படைந்துள்ளனர். 4 இடைத்தங்கல் முகாம்களில் 141 குடும்பங்களைச் சேர்ந்த 520 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். Read More

Read moreDetails

”அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”

கிழக்கில் நேற்று மாலை, சிறுவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட துயர சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

Read moreDetails

அஸ்வெசும விண்ணப்பத்திற்கான கால அவகாசம் டிச.09 வரை நீடிப்பு

தற்போதைய வெள்ள நிலைமையை கருத்திற் கொண்டு அஸ்வெசும உதவித்திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிவாரணத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க...

Read moreDetails

யாழில் வெள்ள அனர்த்தம் – அமைச்சர் தலைமையில் அவசர கூட்டம்

யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.குறித்த கலந்துரையாடலானது நேற்று (28.11.2024) புதன்கிழமை...

Read moreDetails

Tamilmirror Online || பல பகுதிகளுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மூன்று மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டி.ஐ.ஜி...

Read moreDetails
Page 1312 of 1577 1 1,311 1,312 1,313 1,577

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.