இலங்கை

Tamilmirror Online || இன்றைய வானிலை அறிவிப்பு

மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...

Read moreDetails

சிக்கப்போகும் அரசியல் தலைகள் : இன்று வெளியாகும் சர்ச்சைக்குரிய மதுபானசாலை அனுமதிப்பத்திர பட்டியல்

சர்ச்சைக்குரிய மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் தொடர்பிலான அறிக்கையை இன்று மாலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் அது தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ...

Read moreDetails

Tamilmirror Online || ’இனவாதத்தை தூண்டிவிட முயற்சி’

அரசியலில் தோல்வியடைந்துள்ளவர்கள் இனவாதத்தை மீண்டும் தூண்டிவிட முயற்சிக்கிறார்கள்.  இனவாத செயற்பாடுகளை தோற்கடிக்க கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம் .அரசியலுக்காக  மக்களையும் மாகாணங்களையும், வேறுபடுத்திய காலம் முடிவுக்கு...

Read moreDetails

அனைத்து பல்கலைக்கழக நூலக பொது ஊழியர் சங்கத்தின் ஒன்பதாவது பொதுக்கூட்டம்

அனைத்து பல்கலைக்கழக நூலக பொது ஊழியர் சங்கத்தின் ஒன்பதாவது பொதுக்கூட்டம் அண்மையில் தென்கிழக்கு பல்கலைக்கழக அஷ்ரப் ஞாபகார்த்த பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. சங்கத்தின் தலைவர்...

Read moreDetails

சர்ச்சைக்குரிய ரில்வின் சில்வாவின் கருத்து : சாணக்கியனுக்கு அரச தரப்பு பதிலடி

மாகாண சபை முறைமையை நீக்குவது தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் தற்போதுவரை அரசாங்கம் எடுக்கவில்லை என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க (Bimal Ratnayake) அறிவித்துள்ளார். மாகாண...

Read moreDetails

Tamilmirror Online || மாடியில் இருந்து குதித்த அவுஸ்திரேலிய பிரஜை

அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் (வயது 51)  கொள்ளுப்பிட்டி கிரெஸ்கட் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து செவ்வாய்க்கிழமை (03) குதித்து தன்னுயிரை மாய்த்துக்கு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...

Read moreDetails

மாகாண சபை முறைமையை நீக்குவதற்கு NPP அரசுக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை

தேசிய மக்கள் சக்தியால் மாகாண சபை முறைமையை நீக்குவதற்கான மக்கள் ஆணை எதுவும் பெறப்படவில்லை. அதற்கான முயற்சியில் தேசிய மக்கள் சக்தி ஈடுபடவும் இல்லை. ஆனால், மாகாண...

Read moreDetails

திருகோணமலையில் சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்ட பெண் : கடுமையாக சாடிய வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு

அரசாங்கம் மாறினாலும் சிவில் சமூகத்தின் மீதான அரசின் அணுகுமுறை மாறவில்லை என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர்களான யாட்சன் பிகிறாடோ (Yatsen Bigrato) மற்றும்...

Read moreDetails

Tamilmirror Online || ’ஊடக அடக்கு முறைகளில் ஈடுபடுவதை ஏற்கமுடியாது’

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த அரசு  இந்தச் சட்டத்தை பயன்படுத்தி பேச்சுச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும்...

Read moreDetails

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றிவளைக்கப்பட்ட பணிப்பெண்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரின் 13 லட்சம் ரூபா பெறுமதியான பொதியை திருடிய வீட்டுப் பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது...

Read moreDetails
Page 1300 of 1578 1 1,299 1,300 1,301 1,578

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.