இலங்கை

செம்மணி புதைகுழி விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் பிரித்தானியத் தமிழர்கள் இன்று லண்டனில் உள்ள Primrose Hill பகுதியில் கவனயீர்ப்பு...

Read moreDetails

UNFPA பிரதிநிதியுடன் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

பெண்களினதும் சிறுவர்களினதும் பாதுகாப்பு மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) இலங்கைப் பிரதிநிதியை எதிர்க்கட்சித் தலைவர்...

Read moreDetails

குமார ஜயகொடிக்கு எதிரான வழக்கின் சாட்சியங்கள்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் மேலதிக சாட்சியங்களை விசாரணைக்கு...

Read moreDetails

யால தேசிய வனத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானம்!

யால தேசிய வனத்தின் 01 மற்றும் 02 ஆம் வலயங்களை தற்காலிகமாக மூடுவதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தீர்மானித்துள்ளது.நாட்டில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக விலங்குகள் மற்றும் வனவிலங்கு...

Read moreDetails

போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…

இனவழிப்புப் போரும் ஒடுக்குமுறையும் நிகழ்ந்த ஈழ மண்ணில் நினைவே இன்னமும் எம்மைத் திருகிக்கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வருவார்கள், மீள்வார்கள், அவர்கள் பற்றிய உண்மைகள் கிட்டும்...

Read moreDetails

நாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையில் கூடுதல் பாதுகாப்பு

   கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ள ward பகுதிக்கு உள்ளேயும் சுற்றியும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்...

Read moreDetails

அம்பிட்டியே சுமணரத்ன தேரர் கைது – ஐபிசி தமிழ்

அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தற்போது மட்டக்களப்பு காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பில் உள்ள புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம்...

Read moreDetails

Tamilmirror Online || காலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன்...

Read moreDetails

மின்சார வாகனங்களின் பச்சை நிற இலக்கத் தகடுகள் தொடர்பில் பொலிஸாருக்கு விழிப்புணர்வு இல்லையா?  – Sri Lanka Tamil News

Home / மின்சார வாகனங்களின் பச்சை நிற இலக்கத் தகடுகள் தொடர்பில் பொலிஸாருக்கு விழிப்புணர்வு இல்லையா?  இலங்கையில் மின்சார வாகனங்களுக்கான பச்சை நிற இலக்கத் தகடுகள் தொடர்பில்...

Read moreDetails

ஜெனீவாவில் ஆரம்பமாகும் 63வது கூட்டத்தொடர் : இலங்கை தொடர்பான பிரேரணை இன்று

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63வது வருடாந்த கூட்டத்தொடர் இன்று முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.இந்தக்...

Read moreDetails
Page 13 of 1664 1 12 13 14 1,664

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.