இலங்கை

காசாவில் கால் வைத்தால் இஸ்ரேல் பணயக்கைதிகளை கொல்வோம் : ஹமாஸ் பகிரங்க மிரட்டல்

தங்களிடம் உள்ள பணைய கைதிகளை மீட்க இஸ்ரேல் (Israel) எதாவது முயன்றால் நொடியும் யோசிக்காமல் அவர்களைக் கொன்றுவிடுவோம் என ஹமாஸ் (Hamas) எச்சரிக்கை விடுத்துள்ளது. இது...

Read moreDetails

Tamilmirror Online || கலந்துரையாடி பிரச்சினையை தீர்ப்போம்

கல்முனை பிரதேச செயலகம் தொடர்பில் அந்த பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும் பிரச்சினை இருப்பதால்  கலந்துரையாடி  இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்த்துக்கொள்வது என்பது தொடர்பில்...

Read moreDetails

அனைத்துலக தமிழர் பேரவை: புலம்பெயர் தேசத்தில் அறிமுகமாகும் புதிய அமைப்பு

புலம்பெயர் தேசம் மற்றும் தாயகத்தில் உள்ள தமிழர்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் அனைத்துலக தமிழர் பேரவை என்ற அமைப்பு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் அறிமுக...

Read moreDetails

Tamilmirror Online || தரமற்ற 3,000 தண்ணீர் போத்தல் சிக்கின

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட பதிவு சான்றிதழ் காலாவதியான நிலையில் போலியான தகவல்களை பயன்படுத்தி குடிநீர் போத்தல்கள் தயாரிக்கப்பட்டுள்ளமை மாவனெல்ல ஹென்மதகம பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றில்...

Read moreDetails

மகிந்த ஆட்சியில் இடம்பெற்ற படுகொலைகள்: அநுர அரசிடம் நீதி கோரும் சிறிநேசன் எம்.பி

மகிந்த ராஜபக்ச ஆட்சி செய்த 2004 மற்றும் 2005 இடைப்பட்ட காலங்களில் சட்டவாட்சி பலவீனமாக இருந்ததன் காரணமாக 40 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யயப்பட்டதாக நாடாளுமன்ற...

Read moreDetails

Tamilmirror Online || தீகதந்து 1 யானையின் வயிற்றில் 10 ரூபாய் நாணயம்

 தீகதந்து 1 யானையின்  பிரேத பரிசோதனையின் போது 10 ரூபாய் நாணயம் ஒன்று அதன் வயிற்றிலிருந்தமை தெரிய வந்ததாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் கால்நடை...

Read moreDetails

மாவீரர் நாள் நினைவேந்தல் : கைதான மொட்டுக் கட்சியின் செயலாளருக்கு பிணை

புதிய இணைப்புவடக்கில் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படுகின்றமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பொய்ப் பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரேணுக பெரேராவுக்கு கொழும்பு (Colombo) நீதவான் நீதிமன்றம்...

Read moreDetails

Tamilmirror Online || மூன்றே மாதத்தில் கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு

பிரான்ஸ் பாராளுமன்றத்தில் அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால், பிரதமரான மூன்றே மாதத்தில் பதவியை இழந்தார் மிஷேல்...

Read moreDetails

அநுரவின் அரசாங்கத்தால் வரிசையில் வந்து வரி செலுத்தும் மக்கள்

நீண்ட வரிசையில் செப்டெம்பர் 31ஆம் திகதி மக்கள், தொழில் அதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர் வரி செலுத்த முன்வந்துள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி (Sunil Handunneththi) தெரிவித்துள்ளார். ...

Read moreDetails
Page 1297 of 1578 1 1,296 1,297 1,298 1,578

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.