இலங்கை

இந்திய கடற்றொழிலாளர்கள் 14 பேர் கைது : தொடரும் அத்துமீறல்கள்

இலங்கை (Srilanka) கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வர கடற்றொழிலாளர்கள் 14 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த கடற்றொழிலாளர்கள் இன்று (5) அதிகாலை...

Read moreDetails

Tamilmirror Online || மொட்டுவின் நிர்வாக செயலாளர் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சில நிமிடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட...

Read moreDetails

நாடாளுமன்றில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் இன்று

2025 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கான அரச செயற்பாடுகள் மற்றும் கடன் சேவைகளை தொடர்வதற்கான இடைக்கால கணக்கறிக்கை இன்று (05) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பிரதமர்...

Read moreDetails

Tamilmirror Online || சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திலும் இன்று இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.   சப்ரகமுவ,...

Read moreDetails

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபய காரணமல்ல : அரசாங்கம் சுட்டிக்காட்டு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) காரணமல்ல என அரசாங்கம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்...

Read moreDetails

பயங்கரவாத தடைச்சட்டம் : தமிழரசுக்கட்சி எம்பிக்களுக்கு ஜனாதிபதி அளித்த உறுதிமொழி

எதிர்காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பவில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநயக்க (anura kumara dissanayake)தம்மிடம் கூறியதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...

Read moreDetails

Tamilmirror Online || ’இன முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சி’

வடக்கு , கிழக்கில் இடம்பெற்ற மாவீரர் தின அனுஸ்டிப்புக்களை திட்டமிட்ட வகையில் திரிபுபடுத்தி வடக்கு - தெற்குக்கிடையில் இனவாத முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் சமூக...

Read moreDetails

தமிழர் பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் சிக்கிய குடும்பஸ்தர்

திருகோணமலையில் (Trincomalee) எட்டு கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.திருகோணமலை அன்புவழிபுரம் பிரதேசத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும்...

Read moreDetails

Tamilmirror Online || மாவீரர் விவகாரத்தில் ஏன்? இரட்டை நிலைப்பாடு

வடக்கில் மாவீரர்களை  நினைவுகூர்ந்த சிவாஜிலிங்கம் தண்டனை சட்டக் கோவையின் கீழ்  கைது செய்யப்படுகிறார். மாவீரர்களை  நினைவுகூர்ந்ததை வெளிப்படுத்திய சமூக செயற்பாட்டாளர்கள் தெற்கில்  பயங்கரவாத தடைச்சட்டத்தின்...

Read moreDetails
Page 1298 of 1578 1 1,297 1,298 1,299 1,578

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.