இலங்கை

கல்வி அமைச்சுக்கு முன் போராடிய மேலும் மூவர் கைது

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 16,000 பேரை ஆசிரியர் தொழிலில் உள்வாங்குமாறு கோரி, கல்வி அமைச்சுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மேலும் 03 பேர்...

Read moreDetails

யாழ். காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை : பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்

யாழ். காங்கேசன்துறை (Kankesanturai) - நாகைப்பட்டினத்துக்கும் (Nagapattinam) இடையிலான படகுசேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாரத்துக்கு ஆறுநாட்கள் மேம்பட்ட வசதிகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக சுபம் குழுமத்தின்...

Read moreDetails

பாராளுமன்ற உத்தியோகத்தர்களிடம் விளக்கம் கேட்க முடிவு

சில பட்டங்கள் போலியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாராளுமன்ற இணையதளத்தில் உள்ள அனைத்து எம்.பி.க்களின் தகவல்களையும் மீண்டும் சரிபார்த்து புதுப்பிக்கும் செயல்முறை நடந்து வருகிறது. ...

Read moreDetails

கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரராக சாதனை படைத்த வீரர் யார் தெரியுமா?

சர்வதேச கிரிக்கெட்டில் மூன்றுவகை போட்டிகளிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தானின் முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஷஹீன் அப்ரிடி (Shaheen Afridi) படைத்துள்ளார். தென்னாபிரிக்க...

Read moreDetails

Tamilmirror Online || போராட்டக்காரர்கள் – பொலிஸார் முறுகல்

யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அந்தக் கட்சியினருக்கும் பொலிஸாருக்கும்...

Read moreDetails

மீகொடையில் துப்பாக்கி முனைக்கு இலக்கான இளம் குடும்பஸ்தர்!

மீகொடை - நாகஹவத்தை பகுதியில் மகிழுந்தில் பயணித்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மீகொட - நாகஹவத்த பகுதியைச்...

Read moreDetails

Tamilmirror Online || மருதானையில் துப்பாக்கிச் சூடு: பெண் காயம்

மருதானை மாளிகாகந்த நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், கொழும்பு- 13 யைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என மருதானை...

Read moreDetails

யாழ். பருத்தித்துறையில் எலிக்காய்ச்சல் தாக்கம் தொடர்பில் தகவல்

யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் (Point Pedro Hospital) எலிக்காய்ச்சல் எனச் சந்தேகிக்கப்பட்டு சேர்க்கப்படுபவர்களின் எண்ணிகை வெகுவாகக் குறைவடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். ஓரிரு தினங்களில் வைத்தியசாலையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து...

Read moreDetails

ஜனாதிபதி இன்று இந்தியா விஜயம் – ஐபிசி தமிழ்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு (India) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.குறித்த விஜயமானது இன்று (15) மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த...

Read moreDetails
Page 1279 of 1583 1 1,278 1,279 1,280 1,583

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.