இலங்கை

Tamilmirror Online || உல்லாசமாக இருந்த எட்டு பேர் கைது

செ.தி.பெருமாள் உல்லாசமாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில்  எட்டு பேரை நல்லத்தண்ணி வனத் துறை அதிகாரிகள் மற்றும் அதிரடி படையினர், ஞாயிற்றுக்கிழமை (05) கைது...

Read moreDetails

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர் மக்கள்

போலியான பிரித்தானிய கடவுச்சீட்டுகள் மற்றும் வாகன சாரதி உரிமங்களை கொண்டு சட்டவிரோதமாக புலம்பெயரும் மக்கள் பயணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த மோசடிகளால் அவர்கள்...

Read moreDetails

கிளிநொச்சியில் நோயாளர் காவு வண்டி உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து

முழங்காவில் ஆதார வைத்தியசாலையில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற முழங்காவில் வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்து இன்றிரவு(05.01.2025) இடம்பெற்றுள்ளது. ...

Read moreDetails

தவறுதலாக கிணற்றில் விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு

  வா.கிருஷ்ணா மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (05) காலை குளிக்கும் போது தவறுதலாக கிணற்றில்...

Read moreDetails

பிரித்தானியாவில் முடங்கிய விமான நிலையங்கள்! – ஐபிசி தமிழ்

கடும் பனிப்பொழிவு காரணமாக பிரித்தானியாவில் (United Kingdom) பல விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. மான்செஸ்டர் (Manchester), லிவர்பூல் (Liverpool) மற்றும் பர்மிங்காம்...

Read moreDetails

Tamilmirror Online || பிணைக்கு இலஞ்சம் வாங்கிய கான்ஸ்டபிள் கைது

மனித படுகொலை குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மூவருக்கு பிணை வழங்குவதற்காக, நீதவானுக்கு பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறி, ​பெண்கள்...

Read moreDetails

கோர முகத்தை காட்டிய இஸ்ரேல் : அசந்த நேரத்தில் புகுந்த ரொக்கெட்டுகள்

காசா (Gaza) மீது இஸ்ரேல் (Israel) கடந்த மூன்று நாட்களில் மேற்கொண்ட தாக்குதலில் 200 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இஸ்ரேல் – பலஸ்தீனம் (Palestine)...

Read moreDetails

Tamilmirror Online || நாய்களுடன் அரிசி: சாரதி கைது

இரண்டு நாய்களுடன் அரிசி மூடைகளை கொண்டு வந்த போது பலாங்கொடை பொது பாதுகாப்பு பரிசோதகர்கள் உதவியாளருடன் சாரதி கைது செய்யப்பட்டார். லொறியும்...

Read moreDetails

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25ஆவது ஆண்டு நினைவேந்தல்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் பிரபல சட்டத்தரணியுமான மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் (Kumar Ponnambalam) 25 ஆவது ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் (Vavuniya)...

Read moreDetails
Page 1239 of 1592 1 1,238 1,239 1,240 1,592

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.