இலங்கை

சுமந்திரன் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை : அஞ்சும் கட்சியின் தலைமைகள்

இதுவரை காலமும் சுமந்திரன் (M. A. Sumanthiran) மீதான ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்க தமிழரசுக் கட்சி ஒருமுறை கூட முயற்சிக்கவில்லை என கனடாவிலுள்ள (Canada) சுவாமி...

Read moreDetails

Tamilmirror Online || சீனாவின் புதிய வைரஸ் இலங்கையைப் பாதிக்குமா?

சீனாவில் ஏற்பட்டுள்ள ஒரு மர்மமான வைரஸ் வெடிப்பை அடுத்து, இது COVID-19 தொற்றுநோயைப் போல உலகளவில் பாரிய வெடிப்புக்கு வழிவகுக்கும் என்று சுகாதார அதிகாரிகள்...

Read moreDetails

சர்ச்சைக்குள்ளான புலமைப்பரிசில் பரீட்சை : மீள ஆரம்பமாகும் மதிப்பீட்டு பணிகள்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு செய்யும் பணிகள் ஆரம்பிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குள்ளான தரம் 05 மாணவர்களுக்கான 2024 புலமைப்பரிசில்...

Read moreDetails

Tamilmirror Online || குஜராத்தில் ஹெலிக்கொப்டர் விபத்து: 3 பேர் பலி

குஜராத் மாநிலம் போர்பந்தர் விமான நிலையத்தில் நேற்று (05) விபத்து ஒன்று ஏற்பட்டது. வழக்கமான பயிற்சியின் போது கடலோர காவல்படைக்கு சொந்தமான இலகுரக துருவ்...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு – அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 10,000 ரூபா பண்டிகை முற்பணத்தை 40,000 ரூபாவாக உயர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறித்த கோரிக்கையை அரசாங்கத்திடம் அரச ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும்...

Read moreDetails

அர்ச்சுனா எம்.பியுடன் இணைந்து பயணிக்க வாய்ப்பு: விஸ்வலிங்கம் மணிவண்ணன் பகிரங்கம்

யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் இருந்து சுயேட்சையாக களமிறங்கி நாடாளுமன்றத்திற்கு தெரிவானவருடன் இணைந்து பணிப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன்...

Read moreDetails

Tamilmirror Online || இன்று கையெழுத்து வேட்டை

சிறைச்சாலைகளில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. ...

Read moreDetails

தமிழரசுக் கட்சியிற்கு எதிராக ஒன்றிணைய முயற்சிக்கும் தேசிய கட்சிகள்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்...

Read moreDetails

2025 இல் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க திட்டம்

அதிக சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஈர்க்கும் வகையில் சுற்றுலாத் துறையின் தரத்தை அதிகரிக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். ...

Read moreDetails
Page 1238 of 1593 1 1,237 1,238 1,239 1,593

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.