• Login
Monday, May 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர் மக்கள்

GenevaTimes by GenevaTimes
January 5, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர் மக்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


போலியான பிரித்தானிய கடவுச்சீட்டுகள் மற்றும் வாகன சாரதி உரிமங்களை கொண்டு சட்டவிரோதமாக புலம்பெயரும் மக்கள் பயணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



குறித்த மோசடிகளால் அவர்கள் காவல்துறை நடவடிக்கைகளில் இருந்து தப்புவதாகவும், அந்த ஆவணங்கள் அவர்களுக்கு சட்டவிரோதமாக வேலை கிடைக்கவும் உதவுவதாக கூறப்படுகிறது.


இந்த விவகாரம் தொடர்பில் பிரித்தானியாவின் NCA அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அந்நாட்டு நாளேடு ஒன்றும் தகவல் வெளியிட்டுள்ளது. முறைகேடான ஆவணங்களுக்கு சட்டவிரோதமாக செயல்படும் ஒரு பிரித்தானிய நிறுவனம் 5,000 பவுண்டுகள் கட்டணமாக வசூலித்து வருகிறது.

சட்டவிரோத ஆவணங்கள்


புலம்பெயர் மக்கள் படகில் அல்லது விமானத்தில் பிரித்தானியாவுக்கு வந்து சேர்ந்ததும், அந்த சட்டவிரோத ஆவணங்களை கைப்பற்றிச் செல்கின்றனர். ஸ்விண்டன் (Swinton) பகுதியில் செயல்படும் நிறுவனம் ஒன்று, அச்சு அசலாக பிரித்தானிய கடவுச்சீட்டு உறுதி என்றும், 5000 பவுண்டுகள் கட்டணம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.


இந்த நிறுவனங்கள் தொடர்பான விளம்பரங்கள் அனைத்தும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் ஏனைய சமூக ஊடக பக்கங்களில் முன்னெடுக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர் மக்கள் | Illegal Migrants Buy Fake Uk Passports


இதனிடையே, NCA அதிகாரிகள் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அந்த விளம்பரங்கள் நீக்கப்பட்டுள்ளன. இன்னொரு பக்கம், வாடகைக்கு குடியிருப்பு, சாதாரண வேலை உட்பட அல்பேனிய மக்களுக்கு தலா 6,000 பவுண்டுகள் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது.



இந்த சட்டவிரோத செயலை முன்னெடுக்கும் குழுவினரே போலியான ஆவணங்களையும் அல்பேனியர்களுக்கு வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

நஜிப் போராட்டத்தில் சேர வேண்டாம் என்று அம்னோ உறுப்பினர்களுக்கு ஜாஹிட் எச்சரிக்கை – Malaysiakini

Next Post

கும்பமேளாவில் முஸ்லிம்களை மதம் மாற்ற வாய்ப்பு: நடவடிக்கைக்கு உ.பி. அரசிடம் மௌலானா முறையீடு

Next Post
கும்பமேளாவில் முஸ்லிம்களை மதம் மாற்ற வாய்ப்பு: நடவடிக்கைக்கு உ.பி. அரசிடம் மௌலானா முறையீடு

கும்பமேளாவில் முஸ்லிம்களை மதம் மாற்ற வாய்ப்பு: நடவடிக்கைக்கு உ.பி. அரசிடம் மௌலானா முறையீடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin