இலங்கை

பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் : ஆசிரியருக்கு பணி இடை நீக்கம்

பரீட்சை வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த விடயத்தினை வடமத்திய மாகாண (North Central Province) கல்விச்...

Read moreDetails

Tamilmirror Online || சட்டவிரோதமாக தென் கொரியாவில் தங்க வேண்டாம்

வீசா காலம் நிறைவடைந்த பின்னரும் தென்கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள தொழிலாளர்களை, இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என இலங்கை வெளிநாட்டு...

Read moreDetails

அர்ச்சுனாவை பழி தீர்க்கின்றாரா சஜித் : தமிழ் எம்.பிக்கு நாடாளுமன்றில் இழைக்கப்படும் அநீதி

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிற்கு (Ramanathan Archchuna) நாடாளுமன்றத்தில் உரையாடுவதற்கான நேரம் ஒதுக்கப்படாமை தற்போது சமூக ஊடகங்கள் உட்பட பல செய்தித்தளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.இது தொடர்பில் தெரியவருகையில்,...

Read moreDetails

Tamilmirror Online || இன்று இடியுடன் கூடிய மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.    இதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா...

Read moreDetails

முன்னாள் சபாநாயகரின் கல்விச் சான்றிதழுக்காக காத்திருக்கும் அரசாங்கம்

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல(ashoka rangwalla) தனது கல்விச் சான்றிதழ்களை வழங்குவதற்காக அரசாங்கம் காத்திருப்பதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ(nalinda jayatissa) தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

Tamilmirror Online || ஹட்டன் விபத்து : நிபந்தனை பிணையில் சாரதி விடுதலை

ரஞ்சித் ராஜபக்ஷ ஹட்டன் தனியார் பேரூந்து விபத்தின் சாரதியை கடுமையான  நிபந்தனை பிணையில் விடுவிக்குமாறும், இந்த வழக்கை 05.06.2025 அன்று மீண்டும்...

Read moreDetails

வெளிநாடொன்றில் விற்பனையில் சாதனை படைத்த பாரிய மீன்

ஜப்பானில் நடைபெற்ற மீன் ஏலத்தில் மிகப்பெரிய சூரை மீன் ஒன்று 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.276 கிலோகிராம் எடையுள்ள...

Read moreDetails

Tamilmirror Online || ஜப்பானிடமிருந்து நிதி, தொழில்நுட்ப உதவிகள்

ஜய்கா எனப்படும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகம் இலங்கைக்கான தங்களது நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை இடையூறு இல்லாமல் தொடர்ந்து மேற்கொள்ளும் என அதன்...

Read moreDetails

இலங்கையில் அதிர்ச்சி தகவல் : மன உளைச்சலால் உயிரிழக்கும் சிறுவர்கள் தொகை அதிகரிப்பு

மன உளைச்சல் காரணமாக சிறுவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் கம்பகா(gampaha) மாவட்டத்தில் அதிகரித்து வருவதாகவும், இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு...

Read moreDetails

Tamilmirror Online || வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இ-சேவை

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மூலம் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களின் ஆன்லைன் சான்றளிக்கப்பட்ட நகல்களைப் பெறுவதற்கு வெளிநாட்டு இலங்கையர்களுக்கு...

Read moreDetails
Page 1234 of 1593 1 1,233 1,234 1,235 1,593

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.