இலங்கை

சென்னையில் சிறப்புற நடைபெற்ற தீபச்செல்வனின் ‘சயனைட்’ நாவல் வெளியீடு

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய சயனைட் நாவல் வெளியீடு சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லாப்பின் பிரமாண்ட திரையரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை (03.12.2024) சிறப்புற இடம்பெற்றது. ...

Read moreDetails

எம்.பி அர்ச்சுனா குறித்து விசாரணைகளின் பின் தீர்மானிக்கப்படும்

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதன் முடிவுகளின் அடிப்படையில் அவர் குறித்து தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன...

Read moreDetails

ஒன்றிணையும் தமிழ் தலைவர்கள்! மீண்டும் 25 ஆம் திகதி முடிவு

நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரனுடனும் செல்வம் அடைக்கலநாதனுடனும் தான் சந்திப்பொன்றை இன்று நடத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, தாங்கள் மூன்று தரப்பினரும்...

Read moreDetails

Tamilmirror Online || புதிய இராஜதந்திரிகள் ஜவர் நியமனம்

சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவரின் பொறுப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். கடந்த காலங்களில் இராஜதந்திர சேவைகளில்...

Read moreDetails

நாடாளுமன்ற உத்தியோகத்தர்களின் விடுமுறை கொடுப்பனவு – சஜித் கோரிக்கை

நாடாளுமன்ற உத்தியோகத்தர்களின் விடுமுறைக் கொடுப்பனவை பெற்றுக்கொடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கோரிக்கை விடுத்துள்ளார்.சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (07) நாடாளுமன்ற...

Read moreDetails

இந்தியத் திரைப்பட விழா 2025 இலங்கையில் ஆரம்பம்

இந்தியத் திரைப்பட விழா 2025, பொலிவூட் வெற்றித் திரைப்படமான “83” கொழும்பில் உள்ள பி.வி.ஆர் சினிமாவில் 2025 ஜனவரி 06 ஆம் திகதி திரையிடப்பட்டு இளைஞர் விவகாரம்...

Read moreDetails

Tamilmirror Online || பார்வை பாதித்த 17 பேருக்கு நஷ்டஈடு

நுவரெலியா வைத்தியசாலையில் தரமற்ற மருந்து பயன்பாட்டினால்  கண் பார்வை பாதிப்புக்குள்ளான   17 பேருக்கு  நஷ்டஈடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக...

Read moreDetails

தலையிடியாக மாறிய தாலிபான் : பாகிஸ்தானுக்கு பறந்த எச்சரிக்கை

பாகிஸ்தான் (Pakistan) நாட்டு நிறுவனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என்று தாலிபான் (Taliban) அமைப்பினர் அறிவித்துள்ளனர்.ஆப்கானிஸ்தானில் (Afghanistan) செயல்பட்டு வரும் டிடிபி எனும் தெஹ்ரீக் இ தாலிபான்...

Read moreDetails

Tamilmirror Online || 04 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன

டி.கே.ஜி.கபில கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (07)  தரையிறங்க வந்த 04 விமானங்கள், அடர்ந்த கடும் பனிமூட்டம் காரணமாக  கட்டுநாயக்க...

Read moreDetails
Page 1235 of 1593 1 1,234 1,235 1,236 1,593

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.