இலங்கை

திபெத் நிலநடுக்கம் – 126 பேர் உயிரிழப்பு, 180 பேர் காயம்

திபெத்தின் ஷிகாட்சே நகரை உலுக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழ்ந்தவர்களின் எண்ணிக்கை 126ஆக உயர்வடைந்துள்ளதுடன், 180 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன், இடிபாடுகளில் சிக்கியிருந்த சுமார் 400 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில்,...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தி வேட்பாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற கார் சாரதியை தாக்கி தங்கச் சங்கிலியை கொள்ளையிட்ட குற்றச்சாட்டின் பேரில் 6 முச்சக்கர வண்டி சாரதிகள் கைது செய்யப்பட்டதற்கு...

Read moreDetails

லசந்தவுக்கு நீதியைப் பெற்றுத் தருவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவாரா அநுர?

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை மற்றும் முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஏனைய குற்றச் செயல்களுக்கு நீதி வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு ஜனவரி மாதம், ஜப்பானில் இலங்கையர்கள் மத்தியில்...

Read moreDetails

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்க்கும் ஐக்கிய மக்கள் சக்தி 

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்படுவது தொடர்பான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் தற்போதையை அரசியல் நிலைமையை கருத்தில் கொண்டு...

Read moreDetails

புலமைப்பரிசில் விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு இன்று (08) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மதிப்பீடுகள் நிறைவடைந்த...

Read moreDetails

பெண்ணை தாக்கிய காவல்துறை உத்தியோகத்தர் : சிறிநேசன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை

பெரிய நீலாவணை காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்குவதற்காக சென்ற பெண்ணை மோசமாக தாக்கிய காவல்துறை உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் (Gnanamuththu Srinesan) வலியுறுத்தியுள்ளார்....

Read moreDetails

“Gem Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி ஆரம்பம்

"Gem Sri Lanka - 2025" இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஜனாதிபதி  அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (08) காலை சினமன் பெந்தொட்ட பீச் ஹோட்டலில்...

Read moreDetails

Tamilmirror Online || 02 கிலோ கொக்கைனுடன் வெளிநாட்டவர் கைது

டி.கே.ஜி கபில ஒன்பது கோடியே 70 இலட்சம் ரூபாய் (97 மில்லியன் ரூபாய“) பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான...

Read moreDetails

நாடாளுமன்ற சிறப்புரிமையை இழக்கும் அர்ச்சுனா – சபையில் கொந்தளிப்பு!

நாடாளுமன்றில் இன்றையதினமும் தனக்கு உரையாற்றுவதற்கான நேரம் ஒதுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார். “நான் சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர்,...

Read moreDetails

பரீட்சை வினாத்தாள் வெளியான சம்பவம் – ஆசிரியர் பணி இடை நீக்கம்!

பரீட்சை வினாத்தாள்களுக்கான விடைகளை சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வடமத்திய மாகாண கல்விச் செயலாளரால் குறித்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails
Page 1233 of 1593 1 1,232 1,233 1,234 1,593

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.