இலங்கை

ஜோர்டான் தாக்குதலுக்கு பதிலடி : ஈரான் மீது கடுமையான தாக்குதல் : ட்ரம்ப் எச்சரிக்கை

 ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது தெஹ்ரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்கா, ஈரான் மீது "கடுமையாக" தாக்குதல் நடத்தும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று...

Read moreDetails

உக்ரைனுக்கு ட்ரம்ப் அளித்த அனுமதி: அதிரப்போகும் போர்க்களம்

பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகளை உற்பத்தி செய்வதற்கான உரிமங்களை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக்கொண்டதாக உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி செவ்வாயன்று (28)தெரிவித்தார்.ஃபாக்ஸ் நியூஸ்...

Read moreDetails

Tamilmirror Online || சிறுவனை தாக்கிய ரோட்வீலர்: டொமினிக்கன் குடியரசில் சம்பவம் (வீடியோ)

டொமினிக்கன் குடியரசின் சாண்டோ டொமிங்கோ (Santo Domingo) பகுதியில், சுமார் 6 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவனை ரோட்வீலர் (Rottweiler) இன நாய் ஒன்று...

Read moreDetails

சஜித் அணியின் சமிந்த விஜேசிறிக்கு ஏற்படப்போகும் சிக்கல் : இரத்தாகப்போகும் எம்.பி பதவி

குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய ஒரு குற்றத்திற்காக, ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஆறு மாதங்களுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றம் முடிவு செய்தால், சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற...

Read moreDetails

யாழ்.போதனா வைத்தியசாலையில் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல் : விசாரணைகள் தீவிரம்

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கி, அதனை காணொளி பதிவு செய்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இது...

Read moreDetails

யாழில் போதைக்கு அடிமையான இளைஞன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் மலசல கூடத்தில் மயங்கி விழுந்மு கிடந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (28.072026) இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞன் வீட்டில் இருந்த மலசல கூடத்திற்கு நேற்று சென்ற நிலையில்...

Read moreDetails

ஒரே நாளில் இடம்பெற்ற வெவ்வேறு வீதி விபத்துகள்: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உட்பட நால்வர் உயிரிழப்பு – Sri Lanka Tamil News

Home / ஒரே நாளில் இடம்பெற்ற வெவ்வேறு வீதி விபத்துகள்: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உட்பட நால்வர் உயிரிழப்பு வீதியைக் கடந்து சென்ற நாயைத் தவிர்க்க முயன்றபோது,...

Read moreDetails

Tamilmirror Online || பொலிஸ் அதிகாரி சுட்டு மாய்த்துக்கொண்டார்

பாணந்துறை, வலான ஊழல் ஒழிப்புப் தாக்குதல் பிரிவைச் சேர்ந்த காவல்துறைக் காவலர் ஒருவர் சுடப்பட்டு உயிரிழந்துள்ளதாகப் பாணந்துறை தெற்குத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ...

Read moreDetails

நடுவழியில் நின்ற யாழ். நோக்கிப் பயணித்த தொடருந்து – மக்கள் அவதி

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த விரைவு தொடருந்து, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.இன்று பௌர்ணமி தினம் என்பதால், குறித்த தொடருந்தின் அனைத்து...

Read moreDetails

ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு குழுக்கள் மீது சவுதி மற்றும் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் – Sri Lanka Tamil News

Home / ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு குழுக்கள் மீது சவுதி மற்றும் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் "நாங்கள் மோதலை விரும்பவில்லை. ஆனால், எங்கள் மீது நடத்தப்படும்...

Read moreDetails
Page 117 of 1677 1 116 117 118 1,677

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.