இலங்கை

இடையூறு ஏற்படாத வகையில் நாடளாவிய ரீதியில் தாதியர் போராட்டம்!

தாதியர் சேவையிலுள்ளவர்கள் நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் முன்வைக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தில், தாதியர் சேவை கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்பு...

Read moreDetails

சிங்கப்பூர் அரசினால் தப்பிய அர்ஜுன் மகேந்திரன்: தோல்வியில் முடிந்த அரசாங்கத்தின் முயற்சி

சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்த சிங்கப்பூர் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள சிறப்பு அறிவிப்பு

2025ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதற்காக தகுதியான செயற்பாட்டில் உள்ள கட்சிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (27) பிற்பகல் விசேட அறிவிப்பை வெளியிட்டது. அந்த...

Read moreDetails

யாழ் நூலக புணரமைப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிதி : தமிழ் மக்களின் புகழாரம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 17 திகதி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) சமர்பிக்கப்பட்டது. இதில்...

Read moreDetails

சில மாதங்களில் மூன்றாவது முறையாக இந்தியா செல்கிறார் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) இந்தியாவின் புதுடெல்லிக்கு விஜயம் செய்ய உள்ளார். அத்துடன், உலகளாவிய பிரச்சினைகள் குறித்த மாநாட்டில் வெள்ளிக்கிழமை (28) முக்கிய உரையை...

Read moreDetails

Tamilmirror Online || ஐ.நா பிரதிநிதிகள் சந்திரசேகரனுடன் சந்திப்பு

கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று  வியாழக்கிழமை (27) அன்று...

Read moreDetails

அநீதி இழைக்கும் அநுர அரசு : கிழக்கிலும் வெடித்த போராட்டம்

மூதூர் (Mutur) தள வைத்தியசாலையின் தாதியர்கள் அரசின் வரவு – செலவுத் திட்டத்தில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டமானது இன்றைய தினம்...

Read moreDetails

இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் 43 யானைகள் பலி; அமைச்சர் தகவல்

இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் யானை - மனித  மோதலால் சுமார் 43 யானைகள் உயிரிழந்துள்ளதுடன், மூன்று பேர் கொல்லப்பட்டதாக சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக படபெந்தி,...

Read moreDetails
Page 1133 of 1609 1 1,132 1,133 1,134 1,609

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.