• Login
Monday, July 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சில மாதங்களில் மூன்றாவது முறையாக இந்தியா செல்கிறார் ரணில்

GenevaTimes by GenevaTimes
February 27, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
சில மாதங்களில் மூன்றாவது முறையாக இந்தியா செல்கிறார் ரணில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) இந்தியாவின் புதுடெல்லிக்கு விஜயம் செய்ய உள்ளார்.

அத்துடன், உலகளாவிய பிரச்சினைகள் குறித்த மாநாட்டில் வெள்ளிக்கிழமை (28) முக்கிய உரையை நிகழ்த்த உள்ளார்.

புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும், இதில் இராஜதந்திரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கின்றனர். 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் ஆகியோரும் இந்த நிகழ்வில் பேச உள்ளனர்.

விக்ரமசிங்கவின் உரை தெற்காசியாவின் புவிசார் அரசியல் நிலப்பரப்பு, பொருளாதார சவால்கள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்து கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை,  பிரதமர் மோடியுடன்  ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அத்துடன், விக்ரமசிங்க தனது பயணத்தின் போது முக்கிய இந்திய வணிகத் தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவார்.

அண்மைய மாதங்களில் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு மேற்கொண்ட மூன்றாவது விஜயம் இதுவாகும்.

Read More

Previous Post

2024 ஆம் ஆண்டில் போதைப்பொருளுக்கு அடிமையாணவர்கள் கிளந்தானில்தான் அதிகம் – Malaysiakini

Next Post

அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய இந்திய மாணவி: அவசர விசா வழங்க எம்.பி. சுப்ரியா சுலே கோரிக்கை | Indian student critical after accident father seeks urgent visa to US

Next Post
அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய இந்திய மாணவி: அவசர விசா வழங்க எம்.பி. சுப்ரியா சுலே கோரிக்கை | Indian student critical after accident father seeks urgent visa to US

அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய இந்திய மாணவி: அவசர விசா வழங்க எம்.பி. சுப்ரியா சுலே கோரிக்கை | Indian student critical after accident father seeks urgent visa to US

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin