இலங்கை

தமிழர் பகுதியில் ஒன்றரை வயதுக் குழந்தைக்கு ஏற்பட்ட துயரம்

முல்லைத்தீவு(Mullaitivu) - மாங்குளம், கற்குவாரி பகுதியில் மாத்திரைகளை உட்கொண்ட ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று(04.03.2025) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்...

Read moreDetails

வீடு உடைக்கப்பட்டு நகையும் பணமும் திருட்டு!

Follow Us Get the latest news on WhatsApp வீடொன்று சூட்சுமமாக உடைக்கப்பட்டு, நகை மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம், காரைதீவு பொலிஸ் பிரிவில் உள்ள...

Read moreDetails

Tamilmirror Online || சித்துப்பாத்தி இந்து மயான விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நிதர்ஷன் வினோத் யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் உள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்புக்கு...

Read moreDetails

யாழ். மருதடி ஒழுங்கையில் இரு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் - மருதடி ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சடலமானது இன்று (05) யாழ் மருதடி வீதியில் உள்ள இந்தியத் துணைத்...

Read moreDetails

போக்குவரத்து விபத்துக்களை குறைக்க பொலிஸாருக்கு அதிநவீன Speed Gun

Follow Us Get the latest news on WhatsApp போக்குவரத்து விபத்துக்களை குறைக்கும் நோக்கில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய Speed Gun கருவிகளை...

Read moreDetails

Tamilmirror Online || பிரபல பாடகி தன்னுயிரை மாய்க்க முயற்சி

பிரபல பின்னணி பாடகி கல்பனா தன்னுயிரை மாய்க்க  முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்பனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு...

Read moreDetails

யாழ்ப்பாணம் – நீர்வேலி வாழைகுலைச் சந்தை தராசுக்கு சீல்

வலி கிழக்கு நீர்வேலி (Neervely) வாழைக்குலை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க வாழைக்குலை நிறுத்தல் கருவி (தராசு) ஒன்றுக்கு மாவட்ட நிறுத்தல் அளவுகள் கண்காணிப்பு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

சத்தமின்றி ரோகித் சர்மா படைத்த புதிய சாதனை… எந்த கேப்டனும் செய்யவில்லை.!

Follow Us Get the latest news on WhatsApp ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 49.3...

Read moreDetails

வெளிநாடொன்றின் நாடாளுமன்றில் களேபரம்:எதிர்க்கட்சியினரின் குண்டுவீச்சில் எம்.பிக்கள் படுகாயம்

செர்பியா(serbia) நாட்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கண்ணீர் குண்டுகள், புகைகுண்டுகளை வீசியதால் 3 எம்பிக்கள் காயமடைந்ததுடன் அதில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது.இன்று (மார்ச் 04) கூடிய நாடாளுமன்ற அமர்வின்போது...

Read moreDetails
Page 1121 of 1611 1 1,120 1,121 1,122 1,611

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.