இலங்கை

Tamilmirror Online || ஜூபிலி ஆண்டில் போப்பின் மரணம் நிகழ்ந்தது

கத்தோலிக்கர்களுக்கான மிக முக்கியமான நாட்காட்டி நிகழ்வைத் தொடர்ந்து வரும் போப்பாண்டவரின் மரணம் மட்டுமல்லாமல், ஒவ்வொரு 25 வருடங்களுக்கும் ஒரு முறை வரும்...

Read moreDetails

தமிழர் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

மன்னாரில் (Mannar) பெற்றோரால் கல்விக்காக விடுதியில் இணைக்கப்பட்ட மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு (20.04.2025) இடம்பெற்றுள்ளதாக முருங்கன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ...

Read moreDetails

அரசியல் செயற்பாட்டாளர்களின் கைதுகள்: டக்ளஸ் வெளிப்படையாக கூறிய அந்த விடயம்..!

யாருக்கு எதிராகவேனும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுமாயின் அவை தொடர்பாக நீதிமன்றங்களும் நீதிக் கட்டமைப்புக்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அரசியல்வாதிகள் அல்ல என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்...

Read moreDetails

அதிரடியாக கைது செய்யப்பட்ட குவாசி நீதிபதி: வெளியான பின்னணி

லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குவாசி நீதிபதி ஒருவரை லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்துள்ளது. கண்டி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து...

Read moreDetails

கண்டியில் பல பாடசாலைகள் இன்று முதல் மூடப்படுகின்றன

பௌத்தர்களால் மிகவும் மதிக்கப்படும் ஸ்ரீ தலதா புனித தந்த தாதுவை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்கள் தங்கள் கண்களால் காணும் வாய்ப்பை வழங்கும் ஸ்ரீ...

Read moreDetails

ஊழல் குற்றச்சாட்டு : சிக்கப்போகும் அரச அதிகாரிகள்

அரசாங்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊழல் சம்பவங்கள் தொடர்பாக 50 வழக்குகளைத் தாக்கல் செய்ய இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) நடவடிக்கை எடுத்துள்ளது.இலஞ்ச ஒழிப்பு...

Read moreDetails

வடமாகாண கல்வியின் தற்போதைய நிலை – பிரதமர் ஹரிணி அதிர்ச்சி தகவல்

வடமாகாணத்தின் கல்வி இன்று பாதிப்படைந்து கீழ் நிலையில் உள்ளது என  பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.ஆசிரியர் பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை என்பது நாடு முழுவதும் இருந்தாலும் வடக்கில் கூடுதலாக...

Read moreDetails
Page 1035 of 1618 1 1,034 1,035 1,036 1,618

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.