இலங்கை

Tamilmirror Online || கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் மரணம்

கட்டான பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். நபர் ஒருவர் வர்த்தகரை கூரிய...

Read moreDetails

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : ஜனாதிபதி வெளியிட்ட கருத்து

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் பல வருடங்களின் பின்னர் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake தெரிவித்துள்ளார்.கம்பஹாவில் (Gampaha) இன்று (22.04.2025) இடம்பெற்ற மக்கள்...

Read moreDetails

Tamilmirror Online || மஹிந்தவை சந்தித்தார் சந்தோஷ் ஜா

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,   கொழும்பில் உள்ள விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரது...

Read moreDetails

அமெரிக்காவுக்கு தெரியாமல் சீனா செய்த காரியம்: திரையை கலைத்த வெளிநாடு

அமெரிக்காவின் (USA) வரி விதிப்பை தவிர்க்க சீன நிறுவனங்கள் தென்கொரியாவின் பெயரில் தங்கள் பொருட்களை அமெரிக்காவிற்கு அனுப்புவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க பொருட்கள்...

Read moreDetails

Tamilmirror Online || போப் மறைவு: இந்தியாவில் 3 நாள் துக்கம்

போப் பிரான்சிஸின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 3 நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

அமைதி பேச்சுவார்த்தைக்கு ரெடியான ரஷ்ய : கருத்து தெரிவிக்காத உக்ரைன்

உக்ரைனுடன் (Ukraine) நேரடி போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக இருப்பதாக ரஷ்ய (Russia) ஜனாதிபதி புடின் (Vladimir Putin) அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ...

Read moreDetails

Tamilmirror Online || போப்பின் இறுதி சடங்கு 26 இடம்பெறும்

திங்கட்கிழமை (21) அன்று காலை 7.30 மணியளவில் நித்திய இளைப்பாறிய போப் பிரான்ஸிசின்  இறுதிச் சடங்குகள் ஏப்ரல் 26 சனிக்கிழமை அந்நாட்டு...

Read moreDetails

சில மாதங்களில் மீண்டும் ஜனாதிபதியாக ரணில்…!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சில மாதங்களில் ஜனாதிபதியாக வருவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு...

Read moreDetails

புதிய பாப்பரசர் பட்டியலில் கொழும்பு பேராயர் ..! தற்காலிக பொறுப்பாளராக அமெரிக்க கர்தினால்

திருத்தந்தையின் மறைவை அடுத்து அமெரிக்காவைச் சேர்ந்த கர்தினால் கெவின் ஃபாரல் வத்திக்கானின் இடைக்கால பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  கத்தோலிக்க திருச்சபையின் ஆன்மீக தலைவராக 12 வருடகாலம்...

Read moreDetails
Page 1033 of 1618 1 1,032 1,033 1,034 1,618

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.