இந்தியா

23 ஆண்டுகளுக்கு முன்பு கைதானவர் போலே பாபா!

ஹாத்ரஸ் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.உத்தரபிரதேச மாநிலம் எடா மாவட்டத்தை சேர்ந்த ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபாவின் பேச்சைக்...

Read moreDetails

மக்களே.. தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமாம்.. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை எச்சரிக்கை இதோ!

Weather Update Today : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன்...

Read moreDetails

குவாரி உரிமையாளர் கொலை வழக்கில் சிக்கியவர் கூறிய பரபரப்பு தகவல்.!!

திருவனந்தபுரத்தை சேர்ந்த குவாரி உரிமையாளரை கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர், இறந்த நபர் தான் தன்னை கொலை செய்ய சொன்னதாக கூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி...

Read moreDetails

‘புதிய மொந்தையில் பழைய கள்’ – புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் கருத்து | New criminal laws: ‘Old wine in new bottles’ says retired SC judge Justice Chelameswar

புதுடெல்லி: புதிய குற்றவியல் சட்டங்கள் என்பது புதிய மொந்தையில் பழைய கள் என்பதைப் போன்றது என ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் கருத்து தெரிவித்துள்ளார். புதிய...

Read moreDetails

காங்கிரஸில் இணைந்த பிஆர்எஸ் தலைவர்!

பாரத ராஷ்ட்ர சமிதி கட்சியின் முன்னாள் தலைவர் கேஷவ ராவ் காங்கிரஸ் கட்சியில் இன்று (ஜூலை 3) இணைந்தார். தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின்...

Read moreDetails

Coimbatore Mayor : கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார் ராஜினாமா.. காரணத்தை சொன்ன மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன்!-coimbatore mayor kalpana ananda kumar resigned corporation commissioner sivaguru prabhakaran told the reason

ஆனால் பதவி ஏற்றது முதல் கல்பனா ஆனந்த குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. மாநகராட்சி அதிகாரிகளுடனும், ஒப்பந்ததாரர்களுடனும் கல்பனா மோதல் போக்கை இருந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து...

Read moreDetails

ஹத்ராஸ் துயர சம்பவம் நடந்தது எப்படி?

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட மேலும் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேரில் சென்று நலம் விசாரித்தார். காயமடைந்தவர்களுக்கு...

Read moreDetails

சு.வெங்கடேசன் எம்பி தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி | Venkatesan MP should apologize to Tamils: Hindu Munnani

சென்னை: தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி சு.வெங்கடேசன் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்து...

Read moreDetails

கேஜரிவாலின் காவல் ஜூலை 12 வரை நீட்டிப்பு!

கலால் கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் ஜூ12-ம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான...

Read moreDetails

Kallakurichi Hooch Tragedy : கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம்.. நீதிபதி பி.கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. Read...

Read moreDetails
Page 945 of 1133 1 944 945 946 1,133

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.