இந்தியா

வல்லபபாய் படேல் பிறந்த தினம்: ஒற்றுமை சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை | PM pays tribute to Sardar Patel in Gujarat, attends Unity Day parade

காந்திநகர்: சர்தார் வல்லபபாய் படேலின் 149-வது பிறந்த நாளை முன்னிட்டு குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலைக்கு பிரதமர் மோடி வியாழக்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஒவ்வொரு...

Read moreDetails

ஜம்மு – காஷ்மீர் சட்டப்பிரிவு 370 நிரந்தரமாக புதைக்கப்பட்டது: மோடி

ஜம்மு - காஷ்மீர் சட்டப்பிரிவு 370 நிரந்தரமாக புதைக்கப்பட்டுவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி நர்மதை நதிக்கரையில் அவரின் உருவச்சிலை அமைந்துள்ள...

Read moreDetails

சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்தது.. மின்சாரம் பாய்ந்து எஸ்.ஐ பலி.. இன்றைய முக்கிய செய்திகள்!

Tamil Nadu News Live: Top 10 News : சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்தது.. மின்சாரம் பாய்ந்து எஸ்.ஐ பலி.. இன்றைய முக்கிய செய்திகள்! Read...

Read moreDetails

அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை வானிலை மையம் – News18 தமிழ்

புதிய நிலை 0 new updateOctober 31, 2024, 8:03 am ISTTamil Live Breaking News: 3 நாட்களில் 5.76 லட்சம் பேர் பயணம்தீபாவளியை கொண்டாடுவதற்காக...

Read moreDetails

தீப உற்சவத்தையொட்டி அயோத்தி ராமர் கோயிலில் 28 லட்சம் விளக்குகள் ஏற்றி கின்னஸ் சாதனை | Deepotsav 2024: Ayodhya creates two Guinness World Records on Diwali eve

அயோத்தி: தீப உற்சவத்தை முன்னிட்டு அயோத்தி ராமர் கோயில் மற்றும் சரயு நதிக்கரை 28 லட்சம் விளக்குகளால் நேற்று அலங்கரிக்கப்பட்டன. இது கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தது....

Read moreDetails

நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டம்!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.தீபாவளி பண்டிகையொட்டி மக்கள்...

Read moreDetails

பாசிசம் என்றால் என்ன? எங்கே உருவானது? யார் உருவாக்கியது? அதன் பின்னணி என்ன? பாசிசம்-நாசிசம் வேறுபாடு என்ன?

இத்தாலியில் இருந்த பாசிசத்தில் ‘கார்ப்பரேட்டிசம்’ கலந்தே இருந்தது. பாசிசத்திற்கும் நாசிசத்திற்கும் இருக்கும் பிரச்னை என்னவென்றால், அவை எப்போது ஒன்றுக்கு ஒன்று இணைந்து செல்பவை கிடையாது. இனவெறி மற்றும்...

Read moreDetails

மகாராஷ்டிராவில் காட்டு யானை மிதித்து தொழிலாளி உயிரிழப்பு! – News18 தமிழ்

மகாராஷ்டிராவில் உள்ள அபாபூர் வனப்பகுதிக்கு சென்று காட்டு யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்ற மூன்று தொழிலாளிகளில் ஒருவர் காட்டு யானை மிதித்து உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இன்றைய...

Read moreDetails

இந்தியா – சீனா படைகள் வாபஸ் பெறும் பணி நிறைவு: இன்று தீபாவளி இனிப்பு பரிமாற்றம் | India, China wrap up LAC disengagement in eastern Ladakh

லடாக்: கிழக்கு லடாக் எல்லையின் தேப்சங் மற்றும் டெம்சாக் பகுதியிலிருந்து இந்தியா- சீனா ராணுவ படைகள் வாபஸ் பெறும் பணி நேற்று முடிவடைந்து விட்டது. தீபாவளியை முன்னிட்டு,...

Read moreDetails

இணைய வழியே பதிவேற்ற என்எம்சி அறிவுறுத்தல்

எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கை தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படுவது அவசியம். நீட் தகுதித்தோ்வு அடிப்படையிலும், அனுமதிக்கப்பட்ட இடங்களின் அடிப்படையிலுமே மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும்....

Read moreDetails
Page 932 of 1134 1 931 932 933 1,134

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.