இந்தியா

ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதி சுட்டுக் கொலை – கிராம பாதுகாவலர் இருவர் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.ஜம்மு கிஷ்துவார் மாவட்டத்தில் கிராம பாதுகாவலர்கள் நசீர் அகமது, குல்தீப்...

Read moreDetails

பூரம் விழா சர்ச்சை: ஆம்புலன்சில் வந்த சுரேஷ் கோபி மீது போலீசார் வழக்குப்பதிவு!

கேரள மாநிலம் திருச்சூரில் ஆண்டுதோறும் பூரம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். நடப்பு ஆண்டும், கடந்த ஏப்ரல் மாதத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் வாணவேடிக்கை...

Read moreDetails

அற்புதமான மனிதர் நரேந்திர மோடியை ஒட்டுமொத்த உலகமும் விரும்புகிறது: ட்ரம்ப் புகழாரம் | Donald Trump praises pm modi

வாஷிங்டன்:‘‘இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிகவும் அற்புதமான மனிதர். ஒட்டுமொத்த உலகமும் அவரை விரும்புகிறது’’ என்று அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு ட்ரம்ப் புகழாரம்...

Read moreDetails

அமெரிக்க தோ்தல்: மக்கள் தீா்ப்பை இந்தியா வரவேற்கிறது

தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது அமெரிக்க அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளா் டொனால்ட் டிரம்ப் வெற்றி, வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவை...

Read moreDetails

ஜம்மு காஷ்மீர் மார்க்கெட்டில் குண்டு வீச்சு… பயங்கரவாதிகள் தாக்குதலில் 10 பேர் காயம்

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில், சண்டே மார்க்கெட் பகுதியில் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வீசியதால், 10 பேர் காயமடைந்தனர்.மக்கள் காய்கனிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள், காய்கனி தள்ளு வண்டியின்...

Read moreDetails

சிவப்பு நிற அரசியலமைப்பு புத்தக சர்ச்சை: பாஜக விமர்சனமும் ராகுல் காந்தி பதிலடியும் | Political row erupts over Rahul Gandhi red constitution book

புதுடெல்லி: நாக்பூரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தி கையில் வைத்திருந்த சிவப்பு நிற அரசியலமைப்பு புத்தகம் தொடர்பான பாஜகவின் குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி...

Read moreDetails

மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய தந்தைக்கு 10 ஆண்டு சிறை!

4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உத்தரப் பிரதேசத்தில் பெண் ஒருவர் 2017 ஆம் ஆண்டில் திருமணமான நிலையில்,...

Read moreDetails

600 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்து… 36 பேர் உயிரிழந்த சோகம்!

உத்தராகண்ட்டில் 600 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.கர்வாலில் இருந்து குமோன் பகுதிக்கு, அல்மோரா மாவட்ட மலைச்சாலை வழியாக, 40 பயணிகளுடன் பேருந்து...

Read moreDetails

சல்மான் கானை தொடர்ந்து ஷாருக் கானுக்கும் கொலை மிரட்டல்: மும்பை போலீஸார் வழக்குப்பதிவு  | After Salman Khan, Shah Rukh Khan receives death threat, Mumbai Police registers case

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானை தொடர்ந்து ஷாருக் கானுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மும்பை பந்த்ரா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்....

Read moreDetails

தில்லியில் சமூகப் பணி ஆராய்ச்சியாளர் கூட்டு பாலியல் வன்கொடுமை!

தில்லியில் முதுகலைப் பட்டதாரியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய மூவர் கைது செய்யப்பட்டனர். ஒடிஷாவைச் சேர்ந்த சமூகப்பணியில் முதுகலைப் பட்டம் பெற்று, 8 ஆண்டுகளாக சமூகப்பணி ஆற்றிவந்த...

Read moreDetails
Page 917 of 1136 1 916 917 918 1,136

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.