மலேசியா

தாபுங் ஹாஜிக்கு அரசு வழங்க வேண்டிய RM12.5 பில்லியன் நிலுவைத்தொகை இன்னும் செலுத்தப்படவில்லை: ரஃபிஸி ரம்லி குற்றச்சாட்டு! | Makkal Osai

கோலாலம்பூர்:‘உருசான் ஜமாஆ’ (Urusan Jamaah Sdn Bhd) நிறுவனத்தின் முதல் கட்ட சுகுக் (Sukuk) கடன் பத்திரங்கள் கடந்த மே 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையிலும், தாபுங்...

Read moreDetails

யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் டேட்டிங்கா? – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை … | Makkal Osai

மும்பை, பிரபல பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர், கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் டேட்டிங் செய்து வருவதாக சமூக வலைதளங்களில் பரவி வந்த தகவலுக்கு கடும் பதிலடி...

Read moreDetails

பேராக் கடற்பகுதியில் ஊடுருவ முயன்ற 34 சட்டவிரோதக் குடியேறிகள் கைது: மலேசிய கடலோரக் காவல் படை அதிரடி! | Makkal Osai

ஈப்போ:பேராக் மாநிலம் லூமுட் கடற்பகுதி வழியாக நாட்டிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்ற 34 வெளிநாட்டினரை மலேசிய கடலோரக் காவல் படையும் (MMEA) பொது செயல்பாட்டுப் படையும் (GOF)...

Read moreDetails

தமிழக அரசியலில் உருவாகும் புதிய போட்டி: எதிர்காலத்தில் விஜய்க்கும், தனுசுக்கும் இடையேதான் – பிரபல ஜோதிடர் கணிப்பு | Makkal Osai

சென்னை, பிரபல ஜோதிடர் ரத்தன் பண்டிட், அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழில்துறை பிரபலங்க ளுக்கு பல ஆண்டுகளாக ஜோதிட ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.ஜெயலலிதாவின்...

Read moreDetails

4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவைக் கடத்த முயன்ற மலேசியர் இந்தியாவில் கைது | Makkal Osai

4 கிலோவுக்கும் அதிகமான ஹைட்ரோபோனிக் கஞ்சாவை நாட்டிற்குள் கடத்த முயன்றதாகக் கூறப்படும் மலேசியர் ஒருவர், இந்தியாவின் சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார். பயணி ஆகஸ்ட்...

Read moreDetails

சொற்பொழிவின் போது அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறி துவான் இப்ராஹிம் மீது அன்வார் வழக்கு | Makkal Osai

கோலாலம்பூர்: கடந்த ஜூன் மாதம் பஹாங்கில் நடைபெற்ற ஒரு சொற்பொழிவின் (அரசியல் உரை) போது, ​​பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ துவான் இப்ராஹிம் துவான்...

Read moreDetails

 IJNஇல் இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்த ஜாஹிட் | Makkal Osai

 துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி, தற்போது  தேசிய இதய நிறுவனத்தில் (IJN) சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ...

Read moreDetails

சுபாங்கில் ஆற்றில் விழுந்த இந்தோனேசிய சிறுவன் நீரில் மூழ்கியிருக்கலாம் என அச்சம் | Makkal Osai

சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு அருகில், பெர்சியாரன் சுபாங் இந்தா பகுதியில், திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10) இரவு ஆற்றில் விழுந்த ஏழு வயது இந்தோனேசிய...

Read moreDetails
Page 51 of 1569 1 50 51 52 1,569

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.