மலேசியா

ஒடிசாவில் மாணவர்களுக்கு விபரீத தண்டனை – தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் | Makkal Osai

புவனேஸ்வர், ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டம், சுக்கிந்தா பிளாக்கில் அமைந்துள்ள காளியபானி சாருப்பியா பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருபவர் வாசுதேவ் தேக்கிரி. இவர் கடந்த 17ம் தேதி...

Read moreDetails

சட்ட அமலாக்கம் என்ன ஆனது? – Malaysiakini

இராகவன் கருப்பையா – உணவகங்களில் புகைப்பிடிக்கக் கூடாது எனும் சட்டம் இயற்றப்பட்டுள்ள போதிலும் அரசாங்கம் அதனை முறையாக அமலாக்கம் செய்யாததால் பாதிக்கப்படும் பொதுமக்கள் சட்டத்தை கையிலெடுக்கத் தொடங்கிவிட்டனர். இதனால்...

Read moreDetails

காஜாங் சுங்கச்சாவடியில் காரை உதைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் கைது | Makkal Osai

சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வரும் ஒரு காணொளியில் காணப்பட்டபடி, காஜாங்-சிரம்பான் விரைவுச்சாலையின்  காஜாங் சுங்கச்சாவடியில் ஒரு காரை உதைத்ததாக சந்தேகிக்கப்படும் நபரை காவல்துறை  கைது செய்தது.நேற்று...

Read moreDetails

மோசடிக்காரர்களை சமாளிப்பதில் இந்தியர்கள்தான் கெட்டிக்காரர்கள்

~இராகவன் கருப்பையா- ‘ஸ்கேமர்ஸ்'(Scammers) எனப்படும் மோசடிக்காரர்களின் வலையில் மாட்டாமல் சமாளித்துத் தப்பித்துக் கொள்வதில் நம் சமூகத்தினர் கெட்டிக்காரர்கள் என ஆய்வு ஒன்று காட்டுகிறது. இத்தகைய ஏமாற்றுப் பேர்வழிகள் அப்பாவி...

Read moreDetails

நெகிரி செம்பிலானில் திடீர் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என்கிறார் அன்வார்

மாநிலத்தில் நிலவும் அரசியல் நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும், நெகிரி செம்பிலானில் மாநிலத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்று பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறுகிறார். இருப்பினும், இது...

Read moreDetails

14 நெகிரி செம்பிலான் பாரிசான் நேசனல் பிரதிநிதிகள் தன்னிச்சையாக செயல்பட்டனர் – ஜாகித்

நெகிரி செம்பிலானைச் சேர்ந்த 14 பாரிசான் நேசனல் சட்டமன்ற உறுப்பினர்கள், மந்திரி புசார் அமினுடின் ஹருனுக்கு வழங்கி வந்த ஆதரவை மீட்டுக்கொண்டது அவர்களின் தன்னிச்சையான முடிவாகும் என்று...

Read moreDetails

ஆலயங்கள் வழி சமூக மறுமலர்ச்சி: மித்ராவின் 20 மில்லியன் ரிங்கிட் ‘தர்ம மடானி’ திட்டம் இந்தியச் சமூகத்திற்குப் புதிய உத்வேகம் – ரவீந்திரன் நாயர் | Makkal Osai

இந்து ஆலயங்கள் என்பவை வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல, அவை சமுதாயத்தின் கல்வி, கலாச்சாரம், எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளும் ஆளுமைப் பண்புகளை வளர்க்கும் மையங்களாகவும் திகழ வேண்டும்....

Read moreDetails

நெகிரி செம்பிலானில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பில்லை – அன்வார் – Malaysiakini

மாநிலத்தில் அரசியல் நிச்சயமற்ற நிலை நிலவியபோதிலும், நெகிரி செம்பிலானில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். இருப்பினும், இது நெகிரி செம்பிலான் மன்னர்...

Read moreDetails

கணவர் தாக்கியதில் கர்ப்பிணிக்கு கருச்சிதைவு – சமூக நலத்துறை பாதுகாப்பு | Makkal Osai

கோலாலம்பூர்:சுங்கை பட்டாணியில் தனது கணவரால் கொடூரமாகத் தாக்கப்பட்டதில், 39 வயதுடைய பெண் ஒருவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு கெடா மாநில சமூக நலத்துறை (JKM)...

Read moreDetails
Page 112 of 1420 1 111 112 113 1,420

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.