மலேசியா

13ஆவது மாடியில் இருந்து விழுந்த ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழந்தார் | Makkal Osai

கோல திரெங்கானு:  லடாங் டோக் பெலாம் அடுக்குமாடிக் குடியிருப்பின் 13ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்ததில், ஆட்டிஸம் பாதிப்புள்ள ஏழு வயது சிறுமி இன்று உயிரிழந்தார். கோல தெரெங்கானு...

Read moreDetails

இந்திய சமூகத்தை அவமதிப்பதா? கோபிந்த் சிங் கண்டனம் | Makkal Osai

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் குறிப்பாக கெடா மந்திரிபெசார் சனுசி முகம்மட் நோர் இனப் பிரச்சினைகளை எழுப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஜசெக தேசியத் தலைவரும் டிஜிட்டல் துறை...

Read moreDetails

அம்னோவுக்கு நஜிப் விவகாரம் இன்னமும் ஒரு பகடைகாயா? – Malaysiakini

இராகவன் கருப்பையா- தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வாக்கு சேகரிப்பதற்கு முன்னாள் பிரதமர் நஜிபின் விவகாரத்தை ஒரு பகடைகாயாக அம்னோ பயன்படுத்த முனைவதை வேடிக்கை என்பதா...

Read moreDetails

மலேசியாவின் ரயில்களில் ஒதுக்கப்பட்டுள்ள ‘பெண்கள் பிரிவு’ பெட்டிகள் சர்வதேசக் கவனத்தைப் பெற்றன: பிரெஞ்சு ஆவணப்படத்தில் சிறப்புப் அம்சம்!

கோலாலம்பூர்: மலேசியப் பொதுப் போக்குவரத்துச் சேவையான ரயில் நெட்வொர்க்கில் உள்ள ‘மகளிர் மட்டுமே பயணம் செய்யும் பிரத்யேக வகுப்பறைகள்’ (Women-only coaches) உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன. பிரான்ஸ்...

Read moreDetails

மக்களே என் குடும்பம்… மீண்டும் வெற்றியை நோக்கி யூ பூன் லாய் | Makkal Osai

க.கலை,  போர்ட்டிக்சன்நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தங்களது தொகுதிகளில்...

Read moreDetails

மற்ற இனங்களின் விசுவாசம் பற்றிய கேள்விக்கு அன்வார் கண்டனம்சாடினார் – Malaysiakini

மலாய் அல்லாதவர்களின் விசுவாசம் குறித்த சனுசியின் கருத்துகளுக்கு அன்வர் கண்டனம் தெரிவித்தார். மலேசிய சீன மற்றும் மலேசிய இந்திய சமூகங்கள் அரசியலமைப்பை மதிக்கின்றன என்றும், அவர்கள் விசுவாசமான...

Read moreDetails

காவிரி விவகாரம்: தமிழக முதல்-அமைச்சர் விஜய்யுடன் பேச தயார்; டி.கே.சிவக்குமார் பேட்டி | Makkal Osai

பெங்களூரு, தமிழகத்துக்கும், கர்நடகாவிற்கும் இடையே காவிரி நதிநீரை பங்கிட்டு கொள்வதில் பல ஆண்டுகளாக பிரச்சினை நீடித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் கர்நாடாக தமிழகத்திற்கு...

Read moreDetails

2028 முதல் தடுப்பூசியை உள்நாட்டிலேயே தயாரிக்கிறது மலேசியா: அமைச்சர் சாங் லி காங் தகவல்! | Makkal Osai

கோலாலம்பூர்:மனிதர்களுக்குப் பயன்படுத்தக்கூடிய தனது முதல் தடுப்பூசியை 2028-ஆம் ஆண்டு முதல் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய மலேசியா ஆயத்தமாகி வருகிறது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகளைச் சார்ந்திருக்கும் நிலையைக்...

Read moreDetails
Page 110 of 1592 1 109 110 111 1,592

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.