உலகம்

இஸ்ரேல் தீவிர தாக்குதல்: லெபனானில் இதுவரை 50 குழந்தைகள் உள்பட 558 பேர் பலி | Israel attacks Lebanon and Hezbollah responds as Israeli raids kill 558

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், கடந்த 2 நாட்களில் 50 குழந்தைகள், 94 பெண்கள் உள்பட 558 பேர் உயிரிழந்தனர். 1,835 பேர் காயமடைந்துள்ளனர்....

Read moreDetails

“போரின் பயங்கர விளைவுகள்…” – லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு உலக நாடுகளின் ரியாக்‌ஷன் என்ன? | Unthinkable Consequences World Condemns Attack on Lebanon by israel

லெபனான்: ஹிஸ்புல்லா இயக்கத்தினரைக் குறிவைத்து லெபனான் நாட்டில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் செவ்வாய்க்கிழமை வரை 58 பெண்கள், 35 குழந்தைகள் உட்பட 492 பேர் உயிரிழந்தனர்.1600-க்கும் மேற்பட்டோர்...

Read moreDetails

இலங்கையில் அதிரடி – ‘ஊழல் பெரும்புள்ளிகள்’ தப்ப முடியாதபடி விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு | Increased security at Colombo and Jaffna airports in sri lanka

ராமேசுவரம்: இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக அநுர குமார திசாநாயக்க பதவியேற்றுள்ள நிலையில், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முடியாதபடி கொழும்பு,...

Read moreDetails

லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல்: அமெரிக்காவின் பார்வை என்ன? | White house and US president Biden reaction on Israel, Gaza and Lebanon

வாஷிங்டன்: காசா போர் நிறுத்த நடவடிக்கை குறித்தும், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்தும் அமெரிக்கா கருத்து வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் எல்லைப் பிரச்சினை பதற்றத்தை தணிப்பதில் அமெரிக்க...

Read moreDetails

இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு | Sri Lanka President Dissanayake picks Harini Amarasuriya as Prime Minister

கொழும்பு: இலங்கை அதிபர் அநுர குமார திஸாநாயக்கவின் முன்னிலையில் இலங்கையின் 16-ஆவது பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றுக்கொண்டார். இலங்கையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய...

Read moreDetails

2009-ல் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளரின் மகள் நீதி கேட்டு இலங்கையின் புதிய அதிபருக்கு கோரிக்கை | The daughter of a journalist who was killed in the civil war petition to the President of Sri Lanka

ராமேசுவரம்: இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவுக்கு நீதி வழங்க வேண்டும் என அவரது மகள் அஹிம்சா, இலங்கையின் புதிய அதிபர் அநுர...

Read moreDetails

இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர்… யார் இந்த ஹரிணி அமரசூரியா?

இலங்கையின் 16வது பிரதமராக ஹரிணி அமரசூரியா நியமிக்கப்பட்டுள்ளார்.  இலங்கை அதிபர் தேர்தல் கடந்த 21ம் தேதி நடந்து முடிந்து அந்நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக இரண்டாவது விருப்ப...

Read moreDetails

வியட்நாம் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு: இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த ஆலோசனை | PM Modi Meets Vietnam President – Discusses Further Strengthening of Bilateral Relations

நியூயார்க் (அமெரிக்கா): அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை உச்சிமாநாட்டிற்கு இடையே, வியட்நாம் அதிபர் டோ லாம்-ஐ சந்தித்தார். இது தொடர்பாக...

Read moreDetails

அரசு சந்தேகிக்கும் டெலிகிராம் பயனரின் விவரங்கள் பகிரப்படும்: சிஇஓ பவெல் துரோவ் | Details of Telegram user suspected by government will share CEO Pavel Durov

பாரிஸ்: சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் பயனர்களின் மொபைல் எண், ஐபி அட்ரஸ் போன்ற விவரங்கள் அரசுக்கு பகிரப்படும் என டெலிகிராம் நிறுவன சிஇஓ பவெல் துரோவ் அறிவித்துள்ளார்....

Read moreDetails

இலங்கையின் 9-வது அதிபராக அநுர குமார திசாநாயக்க பதவியேற்றார்: நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல உறுதி! | Anura Kumara Dissanayake sworn in

கொழும்பு: இலங்கையின் 9-வது அதிபராக அநுர குமார திசாநாயக்க பதவியேற்றுக் கொண்டார். ‘‘சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்களின் ஒற்றுமையே புதிய தொடக்கத்தின் அடித்தளம். நாம் ஒன்றிணைந்து எதிர்காலத்தை வடிவமைப்போம்’’...

Read moreDetails
Page 591 of 769 1 590 591 592 769

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.