• Login
Tuesday, September 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

நிறுத்தப்பட்டிருந்த ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்… உக்ரைன் அரசு குற்றச்சாட்டு! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 15, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
நிறுத்தப்பட்டிருந்த ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்… உக்ரைன் அரசு குற்றச்சாட்டு! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 15, 2026 5:30 PM IST

முக்கிய தலைவர்கள் சென்ற ரயிலை குறிவைத்து தான் ரஷ்யா இந்த தாக்குதலை நடத்தியிருக்க வாய்ப்புள்ளதாக உக்ரைன் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

டிரோன் தாக்குதல்
டிரோன் தாக்குதல்

உக்ரைன் – போலந்து எல்லைக்கு அருகில் யாஹோடின் (Yahodyn) ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் நடைபெற்ற சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், சுவீடன் முன்னாள் பிரதமர் கார்ல் பில்ட் உள்ளிட்டோர் சிறப்பு ரயிலில் போலந்து எல்லை நோக்கி பயணித்தனர்.

போலந்து எல்லையோர பகுதியான யாஹோடின் ரயில் நிலையத்தில் இருந்து இந்த சிறப்பு ரயில் பாதுகாப்பு கருதி திட்டமிட்ட நேரத்திற்கு முன்கூட்டியே புறப்பட்டுச் சென்றது. அந்த ரயில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அதே ரயில் நிலையத்தில் நின்றிருந்த மற்றொரு பயணிகள் ரயில் மீது ரஷ்யாவின் ஆளில்லா டிரோன், வெடிகுண்டு வீசி தாக்கியது. இதில், ரயில் என்ஜின் தீப்பற்றி எரிந்தது.

ரஷ்யாவின் டிரோன் வருவதை முன்கூட்டியே கவனித்த ரயில்வே ஊழியர்கள், அந்த ரயிலில் இருந்த பயணிகளை உடனடியாக அப்புறப்படுத்தியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. முக்கிய தலைவர்கள் சென்ற ரயிலை குறிவைத்து தான் ரஷ்யா இந்த தாக்குதலை நடத்தியிருக்க வாய்ப்புள்ளதாக உக்ரைன் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

Read More

Previous Post

Gold Price Drop | நகை பிரியர்களுக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சி.. தலைகீழாக சரிந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Next Post

பதின்ம வயது மைத்துனியை பாலியல் வன்கொடுமை செய்த லாரி ஓட்டுநருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 5 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன – Malaysiakini

Next Post

பதின்ம வயது மைத்துனியை பாலியல் வன்கொடுமை செய்த லாரி ஓட்டுநருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 5 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin