இலங்கை

இந்த வருட இறுதிக்குள் கைது செய்யப்படவுள்ள அரசியல்வாதிகள் உட்பட 50 முக்கிய பிரபலங்கள்

50 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட, சுமார் ஐம்பது முன்னாள் அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அவர்களது...

Read moreDetails

அல்லைப்பிட்டிச் சூட்டுச் சம்பவம் : புலனாய்வுப் பிரிவினர் அளித்த அறிக்கை!

 யாழ்ப்பாணம் – அல்லைப் பிட்டியில் ஊர்காவற்றுறை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 17 வயதான சிறுவன் உயிரிழந்த வழக்கில், 15 பேரிடம் ஆரம்ப விசாரணை நடத்த...

Read moreDetails

Tamilmirror Online || இலங்கையிலும் மின்

சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் தரநிலைகளுக்கு அமைவாக, இன்னும் ஒரு வருடத்திற்குள் மின்-கடவுச்சீட்டுகளை (e-Passports) விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என பொது...

Read moreDetails

தையிட்டி பவானி வீதி விவகாரம் : மற்றுமொரு வழக்கை தொடர்ந்த காவல்துறைக்கு நீதிமன்று குட்டு

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையின் சார்பில் தெல்லிப்பழை காவல்துறையினர் தொடர்ந்த மற்றொரு வழக்கை நீதிமன்று தள்ளுபடி செய்து...

Read moreDetails

இலங்கை பால்பண்ணை விவசாயிகளுக்கு நற்செய்தி : இந்தியாவில் வழங்கப்படவுள்ள பயிற்சி

இலங்கை பால் பண்ணை விவசாயிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ...

Read moreDetails

இலங்கையில் மொபைல் எண் மாற்றும் வசதி (MNP) அறிமுகம்: செப்டெம்பரில் ஆரம்பிக்கப்படாது என அரசு விளக்கம் – Sri Lanka Tamil News

Home / இலங்கையில் மொபைல் எண் மாற்றும் வசதி (MNP) அறிமுகம்: செப்டெம்பரில் ஆரம்பிக்கப்படாது என அரசு விளக்கம் செப்டெம்பர் மாத இறுதி என்பது தொலைத்தொடர்பு நிறுவனங்கள்...

Read moreDetails

Tamilmirror Online || டின் மீன் தயாரிப்பு நிறுவனம் முற்றுகை

பன்னல, எலபடகம பகுதியில் இயங்கி வந்த டின் மீன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (7) முற்றுகையிட்டது.  நுகர்வோர்...

Read moreDetails

கிளிநொச்சியில் களைகட்டும் பிரமாண்ட உணவுத் திருவிழா… றீ(ச்)ஷாவில் கொண்டாட்டம்!

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள றீ(ச்)ஷாவில் மாபெரும் உணவுத் திருவிழா கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. குறித்த நிகழ்வுகள், நேற்று (07-08-2026) ஆரம்பமாகியுள்ளதுடன் இன்று (08-08-2026)...

Read moreDetails

இலங்கையில் இருந்து வௌியேறியுள்ள 3,791 விசேட வைத்தியர்கள் – நாடாளுமன்றத்தில் வெளியான தகவல்! – Sri Lanka Tamil News

Home / இலங்கையில் இருந்து வௌியேறியுள்ள 3,791 விசேட வைத்தியர்கள் - நாடாளுமன்றத்தில் வெளியான தகவல்! எவ்வாறாயினும், வைத்தியர் சேவையில் இருந்து இராஜினாமா செய்துவிட்டு அல்லது சேவையை...

Read moreDetails

Tamilmirror Online || யாழ். பல்கலைக்கழக மாணவி திடீர் மரணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த நிரோஷினி (வயது 27) என்ற மாணவி உயிரிழந்துள்ளார். ...

Read moreDetails
Page 71 of 1655 1 70 71 72 1,655

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.