இலங்கை

மெகசின் சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீச முயற்சி! 22 கிராம் ‘ஐஸ்’ உள்ளிட்ட பொருட்களுடன் இருவர் கைது – Sri Lanka Tamil News

Home / மெகசின் சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீச முயற்சி! 22 கிராம் ‘ஐஸ்’ உள்ளிட்ட பொருட்களுடன் இருவர் கைது சிறைச்சாலையின் பக்கவாட்டு மதிலுக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான முறையில்...

Read moreDetails

இலங்கையின் தென்பகுதி வரை நீடித்த இந்திய கடற்றொழிலாளர்களின் ஊடுருவல்

இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டிய சட்டவிரோத வருகை தற்போது வட பகுதியைத் தாண்டி தென்பகுதி வரை ஊடுருவியுள்ளதாகவும், எனவே அரசாங்கம் இனியாவது விழித்துக்கொண்டு அவர்களின் வருகையைக் கட்டுப்படுத்தத்...

Read moreDetails

ரஷ்ய ஆதரவு நாட்டுடன் புதிய உக்ரைன் ஆயுதப் பேச்சுவார்த்தை

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி முதல் முறையாக செர்பியாவிற்கு அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரை வரவேற்ற செர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிச், ஐரோப்பிய ஒன்றியத்தின் நன்மதிப்பைப்...

Read moreDetails

முதலாவது எல்.பி.எல் கிண்ணத்தைக் கைப்பற்றிய கலான்ட்ஸ்

கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில், சனிக்கிழமை (08) நடைபெற்ற லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) தொடரின் இறுதிப் போட்டியில், சரித் அசலங்க...

Read moreDetails

மொஜ்தபா கமேனியின் யூகங்களுக்கு மத்தியில் புதிய காணொளியை பகிர்ந்தது ஈரான்

ஈரானின் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி தொடர்பான திகதியிடப்படாத காணொளி ஒன்றை அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் அவரது தந்தையும் முன்னாள்...

Read moreDetails

749 பேரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்கள்

இலங்கையில் இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 749 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து, SLS தரச்சான்றிதழ்...

Read moreDetails

திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் கடல் அலையை தாண்டி ஒலித்த மாணவர்களின் கால் சலங்கை ஓசை

வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பாறை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவத்தின் 14 ஆம் நாளான  திருவிழா இன்று (08) சனிக்கிழமை மிகச்...

Read moreDetails

ஜப்பானைத் தாக்கியது டொல்பின் புயல்

மேற்கு பசிபிக் பெருங்கடலின் திறந்த கடற்பகுதியில் உருவான டொல்பின் புயல், தற்போது தென்மேற்கு ஜப்பானில் உள்ள ஒகினாவா மாகாணத்தைத் தாக்கியுள்ளது. வகை 1 புயலாகக் கருதப்படும் டொல்பின்,...

Read moreDetails

கட்டுக்கடங்காத சனக்கூட்டம்: இடைநிறுத்தப்பட்டது றீச்ஷாவின் உணவுத்திருவிழா!

தமிழர்களின் தொன்மைமிக்க உணவு மரபை உலகறியச் செய்யும் நோக்குடன், கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்ஷா (Reecha) வளாகத்தில் மிகப்பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘அட்சய பாத்திரம் உணவுத் திருவிழா’...

Read moreDetails

இந்த வருட இறுதிக்குள் கைது செய்யப்படவுள்ள அரசியல்வாதிகள் உட்பட 50 முக்கிய பிரபலங்கள்

50 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட, சுமார் ஐம்பது முன்னாள் அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அவர்களது...

Read moreDetails
Page 70 of 1655 1 69 70 71 1,655

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.