இலங்கை

குழந்தைகளுக்குக் குறைந்த தடுப்பூசிகளை வழங்க டிரம்ப் உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திங்கட்கிழமை அன்று, குழந்தைகளுக்குக் குறைந்த எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை வழங்குமாறு கோரும் நிறைவேற்று உத்தரவு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். ...

Read moreDetails

ராஜித சேனரத்ன மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) கொழும்பு மேல்...

Read moreDetails

நண்பனின் 11 வயது மகளை வன்புணர்ந்த நபருக்கு 40 ஆண்டுகள் கடூழியச் சிறை

க. அகரன்   நண்பனின் 11 வயது மகளைப் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய நபருக்கு 40 ஆண்டுகள்...

Read moreDetails

கொழும்பிலிருந்து சென்ற பேருந்து மோதி தாயும் மகனும் பலி – குழந்தை பலத்த காயம்

கொழும்பிலிருந்து சென்ற தனியார் அதிசொகுசு பயணிகள் பேருந்தொன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.குறித்த விபத்து இன்று (11.08.2026) அதிகாலை 1.30 மணிக்கு தம்புள்ளை -...

Read moreDetails

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரிலே எழுந்தருளிய மாமாங்கேஸ்வரர்!

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமான மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட முகப்புத்திர சிற்பத் தேர் உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.இன்று (11) காலை ஆலயத்தில் இடம்பெற்ற விசேட...

Read moreDetails

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகிய நிஸ்ஸங்க சேனாதிபதி!

எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவராகச் செயற்பட்ட நிஸ்ஸங்க சேனாதிபதி இன்று (11.08.2026) முற்பகல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். கிரிஷ் கொடுக்கல் வாங்கல்...

Read moreDetails

ஆசனப்பட்டி அணிய மறுத்த சிறுவன் – கனடாவில் இரத்து செய்யப்பட்ட விமானம்

கனடாவில் சிறுவன் ஒருவன் ஆசனப்பட்டி அணிய மறுத்ததைத் தொடர்ந்து விமானப் பயணம் ஒன்று ரத்து செய்யப்பட்ட சம்பவம், விவாதத்தை கிளப்பியுள்ளது. ஒரு சிறு குழந்தை தனது இருக்கையில்...

Read moreDetails

வெளிநாடொன்றை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்: புதைந்துள்ள மக்கள் – அவசர நிலை பிரகடனம்

கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டு ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லா (Abelardo de la Espriella) நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.தேசிய அவசரநிலையை...

Read moreDetails

கோர விபத்து – 18 வயது இளைஞன் பரிதாபமாக பலி

தம்புள்ளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 18 வயதுடைய இளைஞன' உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து தம்புள்ளை - வெலிஹேன புலாகல வீதியின் வெலிஹேன பகுதியில்...

Read moreDetails

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (11-08-2026) விடுத்துள்ள...

Read moreDetails
Page 61 of 1651 1 60 61 62 1,651

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.