இலங்கை

Boxing ஆஷஸ் போட்டியை கையிலெடுத்த பந்துவீச்சாளர்கள்

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மெல்போர்னில் இடம்பெற்ற 4ஆவது போட்டியில் மொத்தமாக 20 விக்கட்டுக்கள் வீழ்த்தப்பட்டுள்ளது. இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் இரு அணிகளின் பந்துவீச்சாளர்களும் எதிரணிக்கு கடும்...

Read moreDetails

ஏவுகணை உற்பத்தியை அதிகரிக்கவும், அதிக ஆயுத ஆலைகளை உருவாக்கவும் கிம் ஜாங் உன் உத்தரவு

வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன், நாட்டின் முக்கிய ஆயுதக் கைத்தொழில் தொழிற்சாலைகளை நவீனமயமாக்கும் திட்டங்களை ஒப்புதல் அளித்துள்ளார். இந்தத் திட்டங்கள் விரைவில் நடைபெறவிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின்...

Read moreDetails

3வது டி20: திருவனந்தபுரத்தில் இந்தியா – இலங்கை மகளிர் அணிகள் இன்று மோதல்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி...

Read moreDetails

Tamilmirror Online || இன்று 50 மில்லி மீற்றருக்கும் அதிக மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினம் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.    இதன்படி, சில பிரதேசங்களில் 50 மில்லி...

Read moreDetails

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் பணம் – அநுரவை சீண்டும் நாமல் எம்.பி.

உகண்டாவில் ராஜபக்சக்களால் பாதிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட டொலரை அநுர அரசாங்கம் ஏன் இன்னமும் மீட்கவில்லை என மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) கேள்வி எழுப்பியுள்ளார்.ஊடகங்களுக்கு...

Read moreDetails

Tamilmirror Online || நாளை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துங்கள்

சுனாமி மற்றும் பிற பேரிடர்களால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், நாளை (26) காலை 9:25 மணி முதல் காலை 9:27 மணி வரை இரண்டு...

Read moreDetails

கிளிநொச்சியில் விபத்தில் பலியான தாய் – குழந்தை நினைவாக பேருந்து நிழற்குடை

கடந்த வருடம் கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்த தாய் மற்றும் குழுந்தையொன்றின் நினைவாக பேருந்து தரிப்பு நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த திறப்பு விழா...

Read moreDetails

பேருந்தும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

திக்வெல்ல - பெலியத்த வீதியின் ஹதபாங்கொடல்ல பிரதேசத்தில் டிப்பர் ரக வாகனம் பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், சுமார் 30 பேர் காயமடைந்து வைத்தியசாலையில்...

Read moreDetails

படுகொலை செய்யப்பட்ட ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவு நாள்: யாழில் அஞ்சலி

படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். கொக்குவிலில்...

Read moreDetails
Page 427 of 1498 1 426 427 428 1,498

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.