இலங்கை

யாழில் எட்டு விபத்துக்களை ஏற்படுத்திய பிரதான வீதி.. அச்சுறுத்தலை அதிகரிக்கும் தொடர் மௌனம்

யாழில் சேதமடைந்த வீதி ஒன்றில் எட்டு விபத்துகள் இடம்பெற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையானது இதுவரை நடவடிக்கை எடுக்காத விடயம் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இது...

Read moreDetails

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள “பாரிய மறு ஏற்றுமதி மோசடி” அறிக்கையில் இலங்கையின் பெயர்! – Sri Lanka Tamil News

Home / வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள "பாரிய மறு ஏற்றுமதி மோசடி" அறிக்கையில் இலங்கையின் பெயர்! இருப்பினும், இலங்கை மீது நேரடி சட்டவிரோதச் செயல்பாடுகள் குறித்த எந்தவொரு...

Read moreDetails

Tamilmirror Online || களத்தடுப்பின்போது காயமடைந்த சந்திமால்

முன்னெச்சரிக்கை ஸ்கானொன்றுக்காக வைத்தியசாலைக்கு இலங்கையின் தினேஷ் சந்திமால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தார். காலியில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டின் இன்றைய நான்காம்...

Read moreDetails

தேனிலவுக்கு உலங்கு வானூர்தியில் சென்ற பிரிட்டன் இளம் தம்பதிக்கு நேர்ந்த துயரம்

 கிரேக்க தீவான சிஃப்னோஸில் திங்களன்று நடந்த உலங்கு வானூர்தி விபத்தில், ஒரு இளம் பிரிட்டிஷ் தம்பதியினரும் அவர்களது விமானியும் உயிரிழந்ததாக கிரேக்க காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்கள்...

Read moreDetails

YouTube பொதுப் பார்வைகளைக் கணக்கிடும் முறையில் மாற்றம்

YouTube , தளத்தில் பதிவேற்றப்படும் நீண்ட நேர காணொளிகள், short காணொளி மற்றும் நேரலை ஒளிபரப்புகள் உள்ளிட்ட அனைத்து வகையான உள்ளடக்கங்களுக்கும் பொதுப் பார்வைகளைக் கணக்கிடும் முறையை...

Read moreDetails

அகிலவிராஜ் கரியவசத்துக்கு பிணை – ஐபிசி தமிழ்

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் கரியவசம் மற்றும் அவரது எரிபொருள் நிலைய ஊழியர் ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று(18.08.2026) ...

Read moreDetails

கஞ்சிபானை இம்ரானின் சித்தப்பா கொலை: 23 வயது யுவதி உட்பட 5 சந்தேகநபர்கள் கைது – Sri Lanka Tamil News

Home / கஞ்சிபானை இம்ரானின் சித்தப்பா கொலை: 23 வயது யுவதி உட்பட 5 சந்தேகநபர்கள் கைது மற்றொரு நடவடிக்கையில், கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினரால் மட்டக்குளிய,...

Read moreDetails

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் : நீதிமன்றம் உத்தரவு

பிள்ளையான் என்று அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 05 கொலைச்...

Read moreDetails

உலக சாதனை படைத்ததா இலங்கை? திருகோணமலையில் 3.1 கிலோ சிறுநீர்ப்பைக் கல் அகற்றம் – கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை! – Sri Lanka Tamil News

Home / உலக சாதனை படைத்ததா இலங்கை? திருகோணமலையில் 3.1 கிலோ சிறுநீர்ப்பைக் கல் அகற்றம் – கின்னஸ் சாதனைக்கு பரிந்துரை! ஆரம்பகட்ட சோதனைகளுக்குப் பிறகு, அது...

Read moreDetails

இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்

இன்றைய (18.08.2026) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.அதன்படி, காலை 9.30 மணி முதல்...

Read moreDetails
Page 41 of 1647 1 40 41 42 1,647

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.