இலங்கை

யாழ்ப்பாணத்தில் எம்.ஜிஆரின் 109 ஆவது பிறந்த தின நிகழ்வு

தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.இராமசந்திரனின்(MGR) 109ஆவது பிறந்ததினம் யாழில் கொண்டாடப்பட்டுள்ளது. யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் குடும்பத்தின் ஏற்பாட்டில் யாழ் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி...

Read moreDetails

புதிய பயங்கரவாத சட்டம்: தமிழர்களின் கூட்டு நிலைப்பாடு தொடர்பில் கலந்துரையாட அழைப்பு!

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டத்தின் முன்மொழியப்பட்டுள்ள வரைபு தொடர்பான கலந்துரையாடலுக்கு சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான யாழ்ப்பாண கற்கை நிலையம் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது. முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப்...

Read moreDetails

Tamilmirror Online || ’முழு நாடுமே ஒன்றாக’ வட மாகாண நிகழ்ச்சி

அன்று யுத்தம் காரணமாக தமது பிள்ளைகள் பற்றி பயந்து வாழ்ந்த வடக்கின் பெற்றோர்கள், இன்று போதைப்பொருள் காரணமாக அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளது என்றும், எந்தப்...

Read moreDetails

ஆபத்தான முறையில் மாற்றியமைக்கப்பட்ட வாகனங்கள் : எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

இலங்கையில் சட்டவிரோதமாக ஆபத்தான வகையில் மாற்றியமைக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆபத்தான உபகரணங்களைப் பொருத்தி,...

Read moreDetails

மதுவுக்கு பணம் கேட்ட முகாமையாளர் மீது கொடூரமாக தாக்குதல்

கனகராசா சரவணன் மட்டக்களப்பு புதுரார் பிரதேசத்திலுள்ள மதுபானசாலையில் மது அருந்திய குழுவிடம் பணம் கேட்ட அதன் முகாமையாளரை மதுபான போத்தலிலால் தலையில் தாக்கிய...

Read moreDetails

தைப்பொங்கல் நாளில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

2026ஆம் ஆண்டின் ஆரம்பமான முதல் 15 நாட்களுக்குள் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.அதன்படி, குறித்த காலப்பகுதியில்131,898...

Read moreDetails

அநுரவின் நிகழ்வுக்கு அனுப்பப்பட்ட பேருந்துகள் : அவதிக்குள்ளான பயணிகள்

யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் நடைபெற்ற (16) ஜனாதிபதியின் நிகழ்சிக்காக பருத்தித்துறை சாலையின் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் பயன்படுத்தப்பட்டமையால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறையிலிருந்து சேவையில் ஈடுபடும்...

Read moreDetails

கெஹெலியவுக்கு எதிராக அதிக் குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக மூன்று வழக்குகளைத் தாக்கல் செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ...

Read moreDetails
Page 369 of 1492 1 368 369 370 1,492

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.