இலங்கை

கெஹெலியவுக்கு எதிராக அதிக் குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக மூன்று வழக்குகளைத் தாக்கல் செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ...

Read moreDetails

இன்றிரவு வானில் நிகழவுள்ள அதிசயம் – ஐபிசி தமிழ்

இவ்வாண்டிற்கான வானியல் அதிசயம் ஒன்று நிகழவுள்ளது. இன்றைய தினம் வானில் அரிதான வளைய சூரிய கிரகணம் (Annular Solar Eclipse) நிகழ உள்ளது. இந்த வளைய...

Read moreDetails

Tamilmirror Online || காதலி டான்ஸரும் மனைவியும் கர்ப்பம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்கள் மீதான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக ஆளுங்கட்சியை எதிர்க்கட்சிகள்...

Read moreDetails

யாழில் தலையில் தேங்காய் விழுந்ததால் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணத்தில் தலையில் தேங்காய் விழுந்ததால் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாய் வடக்கு கோப்பாய் பகுதியைச் சேர்ந்த தம்பிராசா ஜெயச்சந்திரன் (வயது 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர்...

Read moreDetails

கடலில் காவியமான தளபதி கிட்டுவின் வரலாற்றுத் தடயங்கள்…!

கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு யாழ் கிட்டு பூங்காவில் தளபதி கிட்டுவின் போராட்ட வாழ்வியலைச் சித்தரிக்கும் அரிய புகைப்படங்கள் மற்றும்...

Read moreDetails

Tamilmirror Online || வர்த்தக நிறுவன காட்சி அறையில் பாரிய தீ

உமா மகேஸ்வரி  இரத்தினபுரி பண்டாரநாயக்க வீதியிலுள்ள பிரபல வர்த்தக நிறுவனத்தின் காட்சியறை திடீரென தீப்பிடித்து எரிந்ததனால் அக்காட்சியறை பலத்த சேததத்திற்குள்ளானதாக...

Read moreDetails

தீபச்செல்வனின் நினைவில் நாடுள்ளவன் கவிதை நூல் வெளியீடு

கிளிநொச்சியில் ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நினைவில் நாடுள்ளவன் கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு இன்று (17.01.2026) சனிக்கிழமை பி.ப 2.30 மணிக்கு கிளிநொச்சி...

Read moreDetails

Tamilmirror Online || தம்பலகாமத்தில் பட்டிப் பொங்கல்

ஏ.எச். ஹஸ்பர் தமிழர்களின் தைத்திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு மறு நாள் பட்டிப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு  பட்டிப் பொங்கல்...

Read moreDetails

கொழும்பில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி ஒருவர் பலி…!

கொழும்பில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் ஜிந்துப்பிட்டி வீதிப் பகுதியில் இன்று (16) இரவு இடம்பெற்றுள்ளது. அத்தோடு இச்சம்பவத்தில் சிறுவன்...

Read moreDetails
Page 370 of 1492 1 369 370 371 1,492

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.