இலங்கை

அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால கொடுப்பனவு! வெளியானது சுற்றறிக்கை

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பண்டிகைக் கொடுப்பனவை அதிகரிப்பதற்கான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பண்டிகை...

Read moreDetails

Tamilmirror Online || புத்தகயாவில் நாமல் வழிபாடு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இந்தியாவின் புத்தகயாவிற்கு விஜயம் செய்தார். அங்கு, புத்தகயாவில் உள்ள மகா...

Read moreDetails

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு : ஓய்வு பெற்ற கடற்படை மருத்துவ உதவியாளர் கைது

ரூ.200,000 இலஞ்சம் கேட்டு பெற்றதற்காக ஓய்வுபெற்ற கடற்படை மருத்துவ உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டின்படி, புகார்தாரரின் மூத்த மகளை...

Read moreDetails

மைத்திரி குடும்பத்தில் உலகின் மிக விலையுயர்ந்த கார்

நாட்டின் முன்னணி வர்த்தகரான அரலிய குழுமத்தின் தலைவரான டட்லி சிறிசேன, உலகின் மிக விலையுயர்ந்த கார்களில் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். ...

Read moreDetails

தைப்பொங்கலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த விடயத்தினை இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பிரதிப் பொது முகாமையாளர் டி.எச்.ஆர்.டி. சந்திரசிறி தெரிவித்தார்.சொந்த ஊர்களுக்குச்...

Read moreDetails

Tamilmirror Online || மழையுடனான வானிலை நாளை முதல் குறைவடையும்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை நாளை 15ஆம் திகதியிலிருந்து குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா, கிழக்கு மற்றும்...

Read moreDetails

இலங்கை மீது ஐ.நா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு : வெளியான அறிக்கை

இலங்கையில் மோதல்களுடன் தொடர்புடைய பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் சர்வதேச சட்டங்களை பாரதூரமான முறையில் மீறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை தெரிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின்...

Read moreDetails

Tamilmirror Online || பயணிக்கும் வாகனங்களை சேதப்படுத்தியவர் கைது

கடுவளை - கொள்ளுபிட்டி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வாகனங்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் தாக்குதல் நடத்தும் காணொளி சமூக...

Read moreDetails

மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து – இருவர் பலி

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்த விபத்து நேற்று (13) இரவு புத்தளம், அட்டவில்லுவ பகுதியில்...

Read moreDetails

கிழக்கு வைத்தியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில்…

அக்கரைப்பற்று ஆதார மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளரை நீக்கக் கோரி, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் செவ்வாய்க்கிழமை (13)...

Read moreDetails
Page 263 of 1379 1 262 263 264 1,379

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.