இலங்கை

ஓய்வை அறிவிக்கும் ரோஹித் சர்மா? ஆஸ்திரேலியா தொடரில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்!

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்த உள்ளது என்று அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர்.  Read More

Read moreDetails

”இந்த பிரச்சினையை உணர்வுபூர்வமாக கையாள வேண்டும்”

காட்டு விலங்குகள் பயிர்களை அழிப்பதில் இருந்து பாதுகாக்க நீண்ட கால, விஞ்ஞான மற்றும் நிலையான தீர்வை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் சுற்றாடல் அமைச்சு மற்றும் தொழில்நுட்பம்...

Read moreDetails

கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம்! வெளியான மகிழ்ச்சி தகவல்

கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் மானியமாக அடுத்த 5 மாதங்களுக்கு மாதாந்தம் 9,375 ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில்...

Read moreDetails

இந்திய அணியில் முக்கிய மாற்றம்… 2 வீரர்கள் வெளியே & உள்ளே வரும் முக்கிய வீரர்கள்!

ஆஸ்திரேலிய அணியின் கோட்டையாக விளங்கிய காபா மைதானத்தில் கடந்த 2020-21 சுற்றுப்பயணத்தின் கடைசி போட்டி நடைபெற்றது.  Read More

Read moreDetails

Tamilmirror Online || சளிப்பிடித்திருந்த குழந்தை உயிரிழப்பு

சளிப்பிடித்து வீட்டில் சிகிச்சை பெற்று தெமடபிட்டிய தம்மிக்ககம பகுதியைச் சேர்ந்த எச்.ஜி. நாதினி. தில்ஹானி என்ற 3 மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக மாரவில...

Read moreDetails

அரிசிக்கான அதிகப்பட்ச விலை – வெளியான வர்த்தமானி

உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச விலைகளை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் அதிகாரசபை வெளியிட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி,...

Read moreDetails

இதெல்லாம் நடந்தாதான் இந்தியா பைனலுக்குப் போகும் & என்ன நடக்கனும்?

பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வியைச் சந்தித்தது. Read More

Read moreDetails

Tamilmirror Online || எரிந்த நிலையில் பெண் சடலமாக மீட்பு

பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரணவாய் பகுதியில் நேற்று...

Read moreDetails

பிடி ஆணை பிறப்பிக்கபட்ட நபரை கைது செய்த காவல்துறையினர் : வவுனியாவில் குழப்பம்

வவுனியாவில் (Vavuniya) பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்த நிலையில் அந்தபகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டுள்ளது. வவுனியா நீதிமன்றிற்கு முன்பாக உள்ள பிரதான வீதியில்...

Read moreDetails

Tamilmirror Online || ரிட் மனுவை வாபஸ் பெற்றார் லொஹான்

பதிவு செய்யப்படாத சொகுசு வாகனம் தொடர்பான வழக்கு தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று மேன்முறையீட்டு...

Read moreDetails
Page 1379 of 1671 1 1,378 1,379 1,380 1,671

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.