இலங்கை

தமிழரசுக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் NPP தலையிட வேண்டாம் : எச்சரிக்கும் சி.வி.கே

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன், சுமந்திரன் தொடர்பிலும் கட்சியின் உள்வீட்டு விவகாரங்களிலும் தேசிய மக்கள் சக்தி தலையிட வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை தமிழரசுக்...

Read moreDetails

பாடசாலை அதிபர்களின் இடமாற்றம் குறித்து முக்கிய கலந்துரையாடல்

நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலை அதிபர்களின் இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பாடசாலைகளில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறை தொடர்பான விடயங்கள் குறித்து நாடாளுமன்ற உபகுழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. ...

Read moreDetails

Tamilmirror Online || 10-10= நந்தன குணதிலக்க: லால்காந்த

ஜே.வி.பியின் முன்னாள் உறுப்பினர் நந்தன குணதிலக்க ஞாயிற்றுக்கிழமை (18) அன்று காலமானார். அவர் ஜே.வி.பியில் இருந்து அரசியலில் நுழைந்தார், ஆனால் பின்னர் கட்சியை விட்டு...

Read moreDetails

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்! நீதிமன்றுக்கு வருகைத்தந்த சரத் வீரசேகர

Courtesy: Nickey thomson திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் இன்று காலை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெளத்த...

Read moreDetails

செர்பியாவில் அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்: ஊழல் குற்றச்சாட்டால் ஆயிரக்கணக்கானோர் பேரணி – Sri Lanka Tamil News

செர்பியா நாட்டில் அரசின் மீது எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை கண்டித்து, ஆயிரக்கணக்கான மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய ஜனாதிபதி Aleksandar Vučić தலைமையிலான அரசில்...

Read moreDetails

வெளிநாடொன்றில் அதிவேக தொடருந்துகள் மோதி கோர விபத்து – பலர் பலி

தெற்கு ஸ்பெயினில் இடம்பெற்ற இரண்டு அதிவேக தொடருந்துகள் (High-speed trains) மோதி விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்தச் சம்பவம் கோர்டோபா (Cordoba) நகருக்கு அருகிலுள்ள அடமுஸ்...

Read moreDetails

கரூர் சம்பவம்: சிபிஐ முன்பு 2-வது முறையாக இன்று ஆஜராகிறார் விஜய் – Sri Lanka Tamil News

கரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, Central Bureau of Investigation...

Read moreDetails

Tamilmirror Online || ரமழான் சிறப்பு சுற்றறிக்கை

வரவிருக்கும் ரமழான் காலத்தில் மத அனுஷ்டானங்களை நிறைவேற்ற பொது அதிகாரிகளுக்கு சிறப்பு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள்...

Read moreDetails
Page 250 of 1377 1 249 250 251 1,377

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.