இலங்கை

4 பெண்கள் உட்பட பலர் கைது

இரத்மலானையில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் முற்றியதில் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தர்மாராம வீதி புகையிரத பாதைக்கு...

Read moreDetails

சிறிலங்காவுக்கு பாகிஸ்தானின் ரி-20 ராஜதந்திர அடி! டெல்லியில் ஜேவிபிக்கு இந்தியத் தூண்டில்!

இலங்கையின் உள்ளூர் அரங்கில் தினுசு தினுசான வெறுப்பு அரசியல் எதிரொலித்துவரும் நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சிறுவயதில் வசித்த அவரது வல்வெட்டித்துறை பூர்வீக இல்லத்தை புதுப்பிக்க...

Read moreDetails

Tamilmirror Online || மேகாலயா சுரங்க வெடி விபத்து: 25 பேர் பலி

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. வெடிப்பு நடந்த...

Read moreDetails

சீனாவின் தொழில்நுட்பத்தின் பிரமிப்பு : நிறுவப்பட்டது உலகின் முதல் கடல் காற்றாலை விசையாழி

20 மெகாவாட் திறன் கொண்ட உலகின் முதல் கடல் காற்றாலை(wind turbine) விசையாழியை சீனா இயக்கத் தொடங்கியுள்ளது. புஜியான் மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில்...

Read moreDetails

Tamilmirror Online || 2027 வரை சம்பள அதிகரிப்பு இல்லை

  எவர் வேலை நிறுத்தம் செய்தாலோ அல்லது வீதியில் இறங்கினாலோ மூன்றாவது சம்பள அதிகரிப்பு 2027ஆம் ஆண்டு வழங்கப்படும் வரையில் அரச ஊழியர்களை...

Read moreDetails

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : தேரர்களின் கைது குறித்து பிரதமர் விளக்கம்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் அவசரகால சட்டத்தின் பிரகாரம் பௌத்த தேரர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini...

Read moreDetails

மட்டக்களப்பில் மீட்கப்பட்ட பயங்கர ஆயுதங்கள் – ஐபிசி தமிழ்

நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டுத் தயாரிப்பான மூன்று ரொக்கட் லோஞ்சர் ரக ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.குறித்த ஆயுதங்கள் நேற்று (06.02.2026) மட்டக்களப்பு - குடும்பிமலைப்...

Read moreDetails

Tamilmirror Online || புலிகள் மீதான தடையை நீக்கக் கோரிய மனு: வழக்கு ஒத்திவைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான மத்திய அரசின் தடைக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.குறித்த விடயம் வளிமண்டலவியல் திணைக்களம் (Department...

Read moreDetails
Page 200 of 1371 1 199 200 201 1,371

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.