இலங்கை

Tamilmirror Online || துருக்கி நாடாளுமன்றத்தில் மோதல்

துருக்கி நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம், கைகலப்பாக மாறியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   அமைச்சரவை மாற்றத்தின்...

Read moreDetails

பகிரங்க மன்னிப்பு கோரிய ஈரான் ஜனாதிபதி

ஈரானில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்தாண்டு டிசம்பரில் தொடங்கிய போராட்டம், பின்னர் அந்நாட்டு ஆட்சிக்கு எதிரான போராட்டமாக மாறியது. இதனால் அரசுக்கும் -...

Read moreDetails

பிரதமரை சந்தித்தார் ADB புதிய வதிவிடப் பணிப்பாளர்

இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) புதிய வதிவிடப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள Shannon Cowlin ன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், பிரதமர்...

Read moreDetails

இந்திய எண்ணெய் விவகாரம் : ட்ரம்பிற்கு ரஷ்யா பதிலடி

 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைத் தவிர வேறு யாரும் இந்தியா, ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவதாக அறிவிக்கவில்லை என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

Tamilmirror Online || சமன் ஏக்கநாயக்கவுக்கு எதிரான வழக்கு இன்று

நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராகப் பணி புரிந்த சமன் ஏக்கநாயக்கவுக்கு எதிரான வழக்கு இன்று புதன்கிழமை...

Read moreDetails

சிறையிலுள்ள முக்கிய புள்ளியின் இருநூறு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு பறிமுதல்

 போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தற்போது சிறையில் உள்ள 'தீகல சமன்' என்ற அஜித் பெரேராவின் ஆடம்பர வீட்டை சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது. ...

Read moreDetails

Tamilmirror Online || திருகோணமலை புத்தர் சிலை: 10 பேருக்கும் பிணை

எஸ்.கீதபொன்கலன் திருகோணமலை டச்பே கடற்கரையில் சட்டவிரோத கட்டுமானம் அமைத்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உட்பட 4 தேரர்கள் மற்றும் 6 பொதுமக்கள்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் ஒன்பது மாதங்களாக அதிபர் இன்றி இயங்கும் பாடசாலை

யாழ் வடமராட்சி கிழக்கு தாளையடி றோ.க.த.க. பாடசாலை கடந்த ஒன்பது மாதங்களாக அதிபர் இன்றி இயங்கிவருவதாக மாணவர்களின் பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர் கடந்த பல வருடங்களாக...

Read moreDetails

Tamilmirror Online || இ-20 உலகக் கிண்ணம்: அயர்லாந்தை வீழ்த்திய அவுஸி

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெற்ற அயர்லாந்துடனான...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

2027 ஆம் ஆண்டில் மூன்றாவது சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதால், அதன் பின்னர் அரச சேவையின் ஏனைய கொடுப்பனவுகளையும் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி...

Read moreDetails
Page 188 of 1370 1 187 188 189 1,370

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.