இலங்கை

Tamilmirror Online || சேதமடைந்த வீதிகள் தொடர்பில் தகவல் சேகரிப்பு

பலத்த மழையுடனான வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக விசேட...

Read moreDetails

இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: டிசம்பர் 02, 2024

>>> பார்வையிட க்ளிக் செய்க >>> இன்றைய தினகரன் வாரமஞ்சரி பத்திரிகை e-Paper: டிசம்பர் 01, 2024 The post இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: டிசம்பர்...

Read moreDetails

மாவீரர் தின கைது : அரசின் முதிர்ச்சியடையா தன்மையின் வெளிப்பாடு :பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி காட்டம்

மாவீரர் நிகழ்வை முன்னெடுத்துச் சென்ற மூன்று சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களை கைது செய்ததன் மூலம் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் அரசியல் நேர்மை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் நிர்மல்...

Read moreDetails

”கட்சி பேதமின்றி பலஸ்தீன உரிமைகளுக்காக நிற்போம்”

பலஸ்தீன மக்களுக்கு நீதி மற்றும் நியாயத்தை உறுதிப்படுத்துவதற்கு கட்சி, தேசியம், மதம், வர்க்கம் மற்றும் ஏனைய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒற்றுமை அவசியமானது என எதிர்க்கட்சித்...

Read moreDetails

நாட்டில் எஞ்சியுள்ள எழுச்சிமிக்க அரசியல் இயக்கம் சர்வஜன அதிகாரமே

பாரம்பரிய அரசியல் கட்சிகள் அழிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த நாட்டில் எஞ்சியுள்ள ஒரேயொரு எழுச்சிமிக்க அரசியல் இயக்கம் சர்வஜன அதிகாரம் என அதன் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான...

Read moreDetails

தாதிய உத்தியோகத்தருக்கு பிறந்த நான்கு குழந்தைகள்

 இளம் தாய் ஒருவர் அநுராதபுரம்(anuradhapura) வைத்தியசாலையில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். அநுராதபுரம் எப்பாவல பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணொருவரே இந்த நான்கு குழந்தைகளை பெற்றெடுத்தவர்...

Read moreDetails

Tamilmirror Online || மாவீரர் நினைவேந்தல்: குந்தகம் விளைவித்த மூவர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்துச் சென்று பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) மற்றும் பயங்கரவாதப்...

Read moreDetails

வவுனியா – சேமமடுவில் வாள்வெட்டு; குடும்பஸ்தர் உயிரிழப்பு

வவுனியா, ஓமந்தை, சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளர். இச்சம்பவத்தில் நாவற்குளம் பகுதியை சேர்ந்த 46 வயதான செல்வநிரோயன் என்ற 2...

Read moreDetails

ஜப்பானிய தூதுவரிடம் சஜித் முன்வைத்த கோரிக்கை!

கடந்த காலங்களில் ஜப்பானினால் இலங்கையில் முன்னெடுத்து வரப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜப்பான் தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

Read moreDetails
Page 1396 of 1669 1 1,395 1,396 1,397 1,669

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.