இலங்கை

யாழிலிருந்து நெடுந்தூர போக்குவரத்து சேவை : தீர்வு வழங்க ஐவரடங்கிய குழு நியமனம்

யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தூர பிரதேசங்களுக்கு போக்குவரத்து சேவையை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கு, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் பணிப்புரைக்கு அமைய ஐவரடங்கிய குழு...

Read moreDetails

ஆசிரியர் தாக்கியதில் மூன்று மாணவர்கள் வைத்தியசாலையில்!

மூன்று மாணவர்களை தும்புத்தடியின் கைப்பிடியால் தாக்கியதில் மூவரும் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. Read More

Read moreDetails

Tamilmirror Online || துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

அஹுங்கல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச்சூடு இன்று பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்துக்கான காரணம்...

Read moreDetails

உணவுக்காக நின்ற மக்கள் மீது துப்பாக்கி சூடு; 112பேர் பலி

காசா நகரில் உணவு உள்ளிட்ட உதவி பொருட்களை வாங்குவதற்காக திரண்ட மக்கள் மீது இஸ்ரேலிய ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 112 பேர் உயிரிழந்ததாகவும், 750 க்கும்...

Read moreDetails

சமையல் எரிவாயு விலைத்திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு

லிட்ரோ நிறுவனத்தின் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை மாதாந்த விலை சூத்திரத்தின் அடிப்படையில் மார்ச் மாதத்துக்கான விலையில் மாற்றங்களை ஏற்படுத்தப் போவதில்லை என அந்நிறுவனத்தின் தலைவர்...

Read moreDetails

Tamilmirror Online || தாய்க்கு தூக்கம்; ஒருமாத குழந்தை வீதியில்

கையில் இருந்த ஒரு மாத குழந்தை வீதியில் விழுந்து விட்டதுகூட தெரியாமல், தாயொருவர் முச்சக்கரவண்டியில் பயணித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஹட்டன் - கொழும்பு...

Read moreDetails

இல்லை, இயலாது ,பார்ப்போம் என்கின்ற தலைவர்கள் நாட்டுக்குத் தேவையில்லை

இந்நாட்டின் கல்வி முறையை நவீனமயமாக மாற்றும் திருத்தத்திற்கு எதிராக சில முட்டாள்தன புரட்சியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இலவசக் கல்வியை நவீனமயப்படுத்த அவர்கள் விரும்பவில்லை. புதிதாக ஏதாவது...

Read moreDetails

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள எரிபொருள் விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்திலும் தொடர்ந்து பராமரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி, நேற்று...

Read moreDetails

Tamilmirror Online || அதிக வெப்ப நிலை ஏப்ரல் வரை நீடிக்கும்

நாட்டில் நிலவும் அதிக வெப்பமான வானிலை எதிர்வரும் ஏப்ரல் நடுப்பகுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே முடிந்தவரை வெளிப்புற...

Read moreDetails
Page 1347 of 1350 1 1,346 1,347 1,348 1,350

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.