இலங்கை

காத்தான்குடியில் கைதான 30 பேருக்கும் பிணை

97 காத்தான்குடியில் சந்தேகத்தின் பேரில் கைதான 30 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (01) அதிகாலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பாலமுனை ஆரியம்பதி பகுதியில் தற்காலிகமாக...

Read moreDetails

மார்ச் மாதத்துக்கான எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

தற்போதுள்ள எரிபொருள் விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்தில் தக்கவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம், நேற்று (29) நள்ளிரவு முதல் உரிய...

Read moreDetails

சினமூட்டும் சைகைகளை காண்பித்த ரொனால்​டோவுக்கு போட்டித் தடை

9 சவூதி அரேபிய கால்பந்து சம்மேளனம் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஓர் ஆட்டத்தில் விளையாடத் தடை விதித்துள்ளது. கடந்த வாரம் நடந்த ஆட்டமொன்றின்போது மைதானத்தில் அவர் சினமூட்டும் சைகையைச்...

Read moreDetails

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று(2) வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை விட மிக அதிகமாக காணப்படலாம் என்று வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More

Read moreDetails

Tamilmirror Online || அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் இருவர் காயம்

கொழும்பு வெலிவட்ட அதிவேக நெடுஞ்சாலையில் நேற்றிரவு கொள்கலன் லொறி ஒன்றும் கெப் வாகனம் ஒன்றுக்குமிடையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார்...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழை

26 இன்றையதினம் (03) நாட்டின் களுத்துறை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய...

Read moreDetails

Tamilmirror Online || நிலங்களை விடுவிக்க படையினர் இணக்கம்

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் எதிர்வரும் 10 ஆம் திகதி 164 ஏக்கர் நிலங்களை விடுவிக்கப் படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட...

Read moreDetails

இன்றைய தினகரன் வாரமஞ்சரி பத்திரிகை e-Paper: மார்ச் 03, 2024

>>> பார்வையிட க்ளிக் செய்க >>> இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: மார்ச் 02, 2024 The post இன்றைய தினகரன் வாரமஞ்சரி பத்திரிகை e-Paper: மார்ச்...

Read moreDetails

கிளிநொச்சியில் அனுமதியின்றி ட்ரோன் கமரா பறக்கவிட்ட இளைஞன் கைது!

தமிழர் தாயகப் பிரதேசத்தின் கிளிநொச்சியில் பாதுகாப்புத் தரப்பினரின் அனுமதியின்றி ட்ரோன் கேமரா பறக்க விட்டமைக்காக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 25...

Read moreDetails
Page 1325 of 1332 1 1,324 1,325 1,326 1,332

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.