இலங்கை

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து : 24 பேர் காயம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. Read More

Read moreDetails

எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல்

தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். சிவாஜிலிங்கத்தின் உடல்...

Read moreDetails

அண்ணனின் பூதவுடலை ஆரத்தி எடுத்து பெற்றுக் கொண்ட தங்கை

சாந்தனின் பூதவுடல் அவரின் சொந்த ஊரான உடுப்பிடியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சாந்தனின் உடலை வீட்டிற்கு கொண்டுவரும் போது, அவரது...

Read moreDetails

ஜனாதிபதியை சந்தித்த போரா சமூக ஆன்மீகத் தலைவர்

32 போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி புனித செய்யதினா முஃபத்தல் செய்புதீன் சாஹிப் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (03) பிற்பகல்...

Read moreDetails

பரீட்சை வினாத்தள்கள் கசிந்த விவகாரம்! ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் அரச பாடசாலைகளின் தவணை பரீட்சைக்கான வினாத்தள்கள் கசிந்தமை தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் மாகாண மட்டங்களில்...

Read moreDetails

Tamilmirror Online || அசானிக்கு இந்திய கல்லூரியில் இடம்

இந்தியா தமிழ்நாடு போரூரில் அமைந்துள்ள அரசினர் மகளிர் கல்லூரியில் அசானி தனது கல்வியை தொடர அனுமதி பெற்று கல்லூரியில் இணைந்துள்ளார். தென்னிந்திய தமிழ்...

Read moreDetails

ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு போதிய அளவில் பணம்

பால் தேநீர், தேநீர், தின்பண்டங்கள், சிற்றூண்டிகள், சாப்பாடுப் பொதிகள், கொத்து போன்றவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன. 24 மணி நேரமும் 365 நாட்களும் நாட்டில் விலை அதிகரிப்பு கலாசாரமே...

Read moreDetails

கனடாவில் இசையால் நோயாளிகளை கவரும் ஈழத் தமிழ் மருத்துவர்! குவியும் பாராட்டுகள்

கனடாவின் ஸ்காப்ரோவில் சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஒருவர் இசை மூலம் அவர்களை மகிழ்வித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஈழத் தமிழ் மருத்துவர் ஒருவரே இவ்வாறு சிறுவர்களுடன் நெருங்கிப்...

Read moreDetails

கடும் வெப்பநிலை குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஏப்ரல் மாதம் நடுப் பகுதி வரையில் நாட்டில் தற்பொழுது நிலவி வரும் வெப்பநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More

Read moreDetails
Page 1324 of 1332 1 1,323 1,324 1,325 1,332

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.