இந்தியா

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த மோடியின் அறிவிப்புக்கு எடப்பாடி பழனிசாமி வரவேற்பு!

சுமார் 93 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை மனதார வரவேற்கிறேன். ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் அறிவித்த மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு...

Read moreDetails

காஷ்மீரை சேர்ந்த சால்வை விற்பனையாளர்கள் மீது தாக்குதல்.. முசோரியில் பரபரப்பு!

வைரலாகி வரும் இந்த வீடியோவில், தாடி வைத்த ஒருவரின் தலைமையில் மூன்று நபர்கள் சால்வை விற்பனையாளர்களை மீண்டும் மீண்டும் அடித்தும், அவர்களை நோக்கியும் கத்துகிறார்கள். விற்பனையாளர்களில் ஒருவர்...

Read moreDetails

பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் பாட்டில்களை பார்சலில் அனுப்பிய இந்திய ரசிகர் | Indian fan sends water bottles in parcel to Pakistani actress

புதுடெல்லி: சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் நடிகை ஹனியா அமீருக்கு தண்ணீர் பாட்டில்களை இந்திய ரசிகர் ஒருவர் அனுப்பியுள்ளார். காஷ்மீர் பள்ளத்தாக்கில்...

Read moreDetails

மே 1 முதல் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தும் அமுல்!

பால் உற்பத்தியில் ஈடுபட்டுவரும் அமுல் நிறுவனம், நாளை (மே 1) முதல் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தவுள்ளது.குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.இதுகுறித்து...

Read moreDetails

Exclusive: காஷ்மீர் தாக்குதல் முதல் அறநிலையத்துறை வரை! நித்யானந்தா இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு சிறப்பு பேட்டி!

”தங்கள் வாழ்க்கைக்காகவும், வாழ்க்கையின் நோக்கத்திற்காகவும் அடுத்தவர்களின் உயிரைப் பறிக்கின்ற, அடுத்தவர்களின் வாழ்க்கையை அழிக்கின்ற "Militant Missionaries" மற்றும் "Missionary Militants" கட்டுப்படுத்தப்படுவது மட்டுமே உலக அமைதிக்கு ஒரே...

Read moreDetails

ஆம் ஆத்மி மனிஷ் சிசோடியா மீது 2,000 கோடி ரூபாய் ஊழல் வழக்கு; பள்ளி வகுப்பறை கட்டியத்தில் மோசடி

Last Updated:April 30, 2025 10:25 PM ISTமணிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் மீது 2 ஆயிரம் கோடி ரூபாய் வகுப்பறை கட்டுமான ஊழல் வழக்கு. News18டெல்லியில்...

Read moreDetails

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்! | ”Central Cabinet approves to conduct caste census” – Minister Ashwini Vaishnav informed

புதுடெல்லி: நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருப்பதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி...

Read moreDetails

காஷ்மீரில் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு!

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீரில் 48 சுற்றுலாத் தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதற்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு விடுதி உரிமையாளர்களும்,...

Read moreDetails

’Caste Census மட்டும் போதாது Caste Survey வேணும்!’ மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை!

விரைவில் கணக்கெடுப்பை தொடங்க வேண்டும்சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை எவ்வளவு விரைவாக தொடங்க முடியுமோ, அவ்வளவு விரைவாக மத்திய அரசு தொடங்க வேண்டும். அதன் மூலம் அனைவருக்கும் முழுமையான...

Read moreDetails

ஓடும் ரயிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. பீதியில் உறைந்த பயணிகள்!

Last Updated:April 30, 2025 6:13 PM ISTதிங்கள் கிழமை இரவு வழக்கம்போல் பயணிகளுடன் நிஜாமாபாத் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட அந்த ரயில் மறுநாள் அதிகாலை ஒன்றரை...

Read moreDetails
Page 570 of 1194 1 569 570 571 1,194

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.