இந்தியா

பஹல்காம் தாக்குதலுக்கு முன், 3 இடங்களுக்கு குறிவைத்த பயங்கரவாதிகள்?

பஹல்காம் தாக்குதலுக்கு முன்னதாக ஜம்மு - காஷ்மீரில் 3 இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப்....

Read moreDetails

’கரும்பு கொள்முதல் விலை ரூ.139 மட்டும் உயர்த்துவது போதாது! டன்னுக்கு 5 ஆயிரம் வேண்டும்!’ ராமதாஸ்!

2016&ஆம் ஆண்டு வரை ஒரு டன் கரும்புக்கு ரூ.750 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்தது. 2017&ஆம் ஆண்டில் அது நிறுத்தப்பட்டு விட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஊக்கத்தொகையை...

Read moreDetails

பிரதமர் அடுத்தடுத்து 4 முக்கிய ஆலோசனை.. பாகிஸ்தான் மீது அடுத்த நடவடிக்கை இதுதான்.. வெளியான தகவல்!

Last Updated:May 01, 2025 8:30 AM ISTபஹல்காம் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் 4 முக்கிய ஆலோசனைகள் நடந்தன. பாகிஸ்தானுக்கு வர்த்தக தடை, மின்னணு...

Read moreDetails

ஆம் ஆத்மி ஆட்சியில் வகுப்பறைகள் கட்டியதில் ரூ.2,000 கோடி ஊழல்: மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் மீது புதிய வழக்கு | 2000 crore corruption in classroom construction during Aam Aadmi Party rule

புதுடெல்லி: டெல்லியில் வகுப்பறைகள் கட்டியதில் சுமார் ரூ.2,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி முன்னாள் அமைச்சர்கள் மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் மீது...

Read moreDetails

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!

இந்த நிலையில், வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை மாற்றத்தை வியாழக்கிழமை (மே.1) காலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டுக்கான...

Read moreDetails

சீமானுக்கு கொலை மிரட்டல்! இடும்பாவனம் கார்த்தி காவல்நிலையத்தில் புகார்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சமூக வலைதளம் வழியாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இடும்பாவனம் கார்த்தி புகார் அளித்து...

Read moreDetails

தீ விபத்தில் இருந்து தப்பிக்க 5வது மாடியில் இருந்து குதித்த பெண்.. அகமதாபாத்தில் அதிர்ச்சி!

Last Updated:April 30, 2025 8:23 PM ISTஅகமதாபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், 5வது மாடியில் இருந்து குதித்த பெண்ணின் வீடியோ காட்சிகள் இணையத்தில்...

Read moreDetails

பிரதமர் மோடியை சந்தித்து ஆர்எஸ்எஸ் தலைவர் ஆலோசனை | RSS chief meets PM Modi holds consultations on pahalgam attack

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தொடர்புடைய தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை...

Read moreDetails

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள லஷ்கா் பயங்கரவாதி ஃபரூக் அகமது மீது என்ஐஏ சந்தேகம்

2,000 பேரிடம் விசாரணை: இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீா் காவல்துறை நடத்தி வந்த பஹல்காம் தாக்குதல் வழக்கை முறையாக தன்வசம் ஏற்றுக் கொண்டுள்ள என்ஐஏ, சம்பவ நாளில்...

Read moreDetails

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த மோடியின் அறிவிப்புக்கு எடப்பாடி பழனிசாமி வரவேற்பு!

சுமார் 93 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை மனதார வரவேற்கிறேன். ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் அறிவித்த மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களுக்கு...

Read moreDetails
Page 569 of 1194 1 568 569 570 1,194

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.