இந்தியா

கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து: ம.பி அமைச்சர் மீது வழக்குப் பதிய ஐகோர்ட் உத்தரவு | MP HC orders immediate FIR against Minister Vijay Shah over remarks on Colonel Sofiya Qureshi

போபால்: கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் அமைச்சர் விஜய் ஷா மீது நான்கு மணி நேரத்துக்குள்...

Read moreDetails

உள்நாட்டு ட்ரோன் பாதுகாப்பு அமைப்பு: இந்தியா வெற்றிகரமாக சோதனை

ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்களை) அழிக்கும் நோக்கத்துக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குறைந்த விலை ‘பாா்கவாஸ்திரா’ பாதுகாப்பு அமைப்பு ஒடிஸா மாநிலம், கோபால்பூரில் வெற்றிகரமாக ஏவி சோதிக்கப்பட்டது. Read More

Read moreDetails

பொள்ளாச்சி வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் நிவாரணத் தொகை வழங்கி முதல்வர் அறிவிப்பு

பொள்ளச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்த நிவாரண தொகையாக ரூ.85 லட்சம் அறிவித்தது. தமிழக...

Read moreDetails

பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்ற துருக்கி.. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் எடுத்த அதிரடி முடிவு!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் ஆபரேஷனை பாகிஸ்தான் மீது நடத்தியது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் உறவு மேலும் பலவீனம்...

Read moreDetails

“புதிய இந்தியாவின் ‘பதிலடி’ மொழி” – தேசியக் கொடி யாத்திரையில் உத்தராகண்ட் முதல்வர் பெருமிதம் | Grand Tiranga Shaurya Samman Yatra held in Uttarakhand

டேராடூன்: ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், உத்தராகண்ட் மாநிலத்தில் தேசியக் கொடி யாத்திரை (மூவர்ண சவுர்ய சம்மான் யாத்திரை) பிரம்மாண்டமாக நடைபெற்றது. உத்தராகண்டின்...

Read moreDetails

அமில வீச்சில் பார்வையிழந்த மாணவி… பிளஸ் 2 தேர்வில் 95.6% எடுத்து சாதனை!

சண்டிகரில் அமில வீச்சில் பார்வையிழந்த மாணவி ஒருவர் பிளஸ் 2 தேர்வில் 95.6% மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். இளம் வயதிலேயே குடும்ப பிரச்னை காரணமாக அண்டை...

Read moreDetails

தூய்மை பணியாளர்கள் திட்டத்தில் முறைகேடு.. சிபிஐ விசாரணை கோரி சவுக்கு சங்கர் வழக்கு! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் சிபிஐக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாடு அரசின் 'அன்னல் அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டம்' (AABCS) தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) புகார்...

Read moreDetails

சர்ச்சையான கர்னல் சோபியா குரேஷி குறித்த பேச்சு… “10 முறை மன்னிப்பு கேட்கவும் தயார்” – பாஜக அமைச்சர்

Last Updated:May 14, 2025 6:02 PM ISTகர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சையான பேச்சு பேசிய பாஜக அமைச்சர் விஜய் ஷா, தனது வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால்...

Read moreDetails

பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை; துருக்கி ஆப்பிளை புறக்கணித்த புனே வியாபாரிகள்! | Traders in Pune boycott Turkish apples

புதுடெல்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலின் போது பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கிய துருக்கிக்கு, பதிலடி கொடுக்கும் விதமாக துருக்கி ஆப்பிளை புனே வியாபாரிகள் புறக்கணித்துள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் மோதலில்...

Read moreDetails

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்புவது எப்படி?

மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்களை, துறைவாரியான நடவடிக்கைகள் என நாட்டின் குடிமக்கள் அறிந்துகொள்ள உரிமை பெற்ற தகவல்களை யார் வேண்டுமானாலும் கேட்டு அறிந்துகொள்ள வழி வகை செய்வதே...

Read moreDetails
Page 533 of 1189 1 532 533 534 1,189

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.