இந்தியா

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு | 2027 Census to be conducted in 2 phases: Central Government announces

புதுடெல்லி: 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவித்துள்ள மத்திய அரசு, கணக்கெடுப்புக்கான தேதிகளையும் அறிவித்துள்ளது. 2027-ம் ஆண்டில் இந்தியாவின் 16-வது மக்கள்...

Read moreDetails

தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தவா்கள் 36 போ் கைது

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியின் பாரத் நகா் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்ததாகக் கூறப்படும் வங்கதேச நாட்டினா் 36 பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக...

Read moreDetails

புறக்கணிக்கப்படுகிறாரா அஜிதா ஆக்னல்.. விஜய் இருக்கும் மேடையில் துண்டிக்கப்பட்ட நேரலை.. தவெகவில் சலசலப்பு!

மாணவர்கள் தங்களை அழைத்து வந்த மாவட்ட பொறுப்பாளருக்கு நன்றி தெரிவிக்கும் போது, அஜிதா பெயரை சொல்லும் போது நேரலை துண்டிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவும் மாவட்ட செயலாளர்...

Read moreDetails

மத்திய அரசின் அறிவிக்கையில் ‘சாதிவாரி கணக்கெடுப்பு’ குறிப்பிடப்படவில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு | No mention of caste census in central government’s announcement – Congress alleges

புதுடெல்லி: மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அறிவிக்கையில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி குறிப்பிடப்படவில்லை என்றும், சாதி அடிப்படையிலான கேள்விகள் குறித்து எந்த...

Read moreDetails

பெட்ரோல் நிலைய ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டிய பெண்! UP woman

உத்தரப் பிரதேசத்தில் பெட்ரோல் நிலைய ஊழியருக்கு பெண் ஒருவர் துப்பாக்கி முனையில் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரில் எரிவாயு (கேஸ்) நிரப்பும்போது பாதுகாப்பு கருதி...

Read moreDetails

திருமாவளவனை திடீரென சந்தித்து பேசிய வைகைச்செல்வன்.. அதிமுக கூட்டணியில் விசிக?.. நடந்தது என்ன?

இந்தச் சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனை, திருமாவளவன் சந்தித்து நீண்ட நேரம் பேசியிருப்பது பெரும் அரசியல் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது. இதன் மூலம் அதிமுக - விசிக...

Read moreDetails

ஆண் நண்பருடன் சென்ற மாடல்… கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

ஹரியானா மாநிலம், பானிபட் பகுதியைச் சேர்ந்தவர் மாடல் ஷீதல். இவர் மாடலாக இருந்துவந்தார். கடந்த 14ஆம் தேதி இவரைக் காணவில்லை என அவரது சகோதரி பானிபட் காவல்நிலையத்தில்...

Read moreDetails

பிரதமர் மோடிக்கு சைப்ரஸின் மிக உயரிய சிவிலியன் விருது | Prime Minister Modi conferred with Cyprus’ highest civilian award

நிகோசியா (சைப்ரஸ்): பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதான ‘மாரியோஸ் III கிராண்ட் கிராஸ்’ விருதை அந்நாட்டின் அதிபர் நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் வழங்கினார். விருதைப்...

Read moreDetails
Page 407 of 1141 1 406 407 408 1,141

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.