இந்தியா

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராகுல், கார்கே கடிதம் | ‘Statehood for Jammu and Kashmir’ – Rahul, Kharge write to PM

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் சட்டத்தை வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கொண்டு வர வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, ராகுல் காந்தியும்,...

Read moreDetails

புதிய வருமான வரி மசோதா மீது 285 பரிந்துரைகள்: அறிக்கையை ஜூலை 21-இல் தாக்கல் செய்யும் தோ்வுக் குழு

மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதா மீதான 285 பரிந்துரைகளுடன் கூடிய தனது அறிக்கையை நாடாளுமன்ற தோ்வுக் குழு புதன்கிழமை இறுதி செய்து ஏற்றது....

Read moreDetails

‘அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன்.. ஓபிஎஸ் வருவார்களா?’ உடைத்து பேசிய எடப்பாடி பழனிசாமி!

‘அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை. எங்களுடைய கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றே கூறினார். நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். இந்த கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது?...

Read moreDetails

இன்ஸ்டாகிராமில் அரைகுறை ஆடை, ஆபாச வார்த்தைகளுடன் ரீல்ஸ்.. சகோதரிகள் உட்பட 4 பேர் அதிரடி கைது!

Last Updated:July 16, 2025 5:12 PM ISTஉத்தரபிரதேசத்தில் இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்களை அதிகரிக்க ஆபாச வீடியோக்களை பதிவிட்ட மூன்று பெண்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய ஆண் கைது...

Read moreDetails

பாஜக ஆளும் மாநிலங்களில் வங்க மொழி பேசுவோருக்கு ‘துன்புறுத்தல்’ நடப்பதாக மம்தா கண்டன பேரணி! | Mamata Banerjee leads protest march in Kolkata, warns BJP to stop ‘harassing’ Bengali-speaking people

கொல்கத்தா: பாஜக ஆளும் மாநிலங்களில் வங்க மொழி பேசுபவர்கள் சித்ரவதை செய்யப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அதைக் கண்டித்து கொல்கத்தாவில் கண்டன...

Read moreDetails

4-ஆம் வகுப்பு மாணவிக்கு இருமுறை மாரடைப்பு! பள்ளியில் மயங்கி விழுந்து பலி!

4-ஆம் வகுப்பு மாணவியொருவர் பள்ளியில் உணவருந்தும்போது இருமுறை மாரடைப்பு ஏற்பட்டதால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் சிகார் பகுதியிலுள்ள ஒரு தனியார்...

Read moreDetails

திருவண்ணாமலை போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட அதிமுகவினர் கைது.. போலீஸ் அதிரடி

திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் அறநிலைய துறையை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான கே.சி.வீரமணி உள்ளிட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More

Read moreDetails

“நீ எங்கள விட அழகா இருக்க..” அத்துமீறிய மாமனார்.. சித்ரவதை செய்த கணவன்.. கேரள இளம்பெண்ணுக்கு ஷார்ஷாவில் நேர்ந்த கொடூரம்!

அண்மையில் திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணமான 78 நாட்களில் ரிதன்யா என்ற இளம்பெண், கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினரின் டார்ச்சர் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்....

Read moreDetails

‘நீதி கிடைப்பதை உறுதி செய்வோம்’ – தீக்குளித்த ஒடிசா மாணவியின் தந்தைக்கு ராகுல் காந்தி ஆறுதல் | Rahul Gandhi consoles father of Odisha student who set herself on fire

புதுடெல்லி: ஒடிசாவில் பாலியல் புகார் மீது நடவடிக்கை இல்லாத காரணத்தால் தீக்குளித்து உயிரிழந்த கல்லூரி மாணவியின் தந்தையுடன் பேசிய ராகுல் காந்தி, இந்த விவகாரத்தில் முழுமையான நீதி...

Read moreDetails

வரதட்சிணை கொலை! மகளையும் கொன்று கேரளத்துப் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

வரதட்சிணை கொடுமை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளத்துப் பெண் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரளம் மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த விபன்சிகா மணியன் (32)...

Read moreDetails
Page 332 of 1136 1 331 332 333 1,136

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.