இந்தியா

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு; 12 பேரை விடுவித்த உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை

மும்பையில் கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி மாலை 6.24 முதல் 6.35 வரையிலான 11 நிமிடங்களில் 7 குண்டுகள் அடுத்தடுத்து ரயில்களில் வெடித்தன. இந்த...

Read moreDetails

உத்தராகண்ட் மானசா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பரிதாப உயிரிழப்பு | 6 people dead in a stampede at Uttarakhand s Mansa Devi temple

டேராடூன்: உத்தராகண்ட் மானசா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் புகழ்பெற்ற மானசா தேவி கோயில் உள்ளது....

Read moreDetails

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவைச் சந்தித்த ராம்நாத் கோவிந்த்!

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு புது தில்லியில் அவரது மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்த முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த். Read More

Read moreDetails

அகமதாபாத் பொறியாளர் உருவாக்கிய ட்ரோன்… ஆர்டர் செய்த ராணுவம்…! அப்படி என்ன ஸ்பெஷல்…?

Last Updated:July 27, 2025 1:33 PM ISTராணுவப் பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த ட்ரோன், ஏற்கனவே சோதனையின்போது இந்திய ராணுவத்தின் கவனத்தை ஈர்த்தது. இதனால் முதற்கட்டமாக...

Read moreDetails

கர்நாடகாவில் கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக உண்டு உறைவிட பள்ளிகள் தொடக்கம் | Residential schools for children of construction workers in 31 districts of Karnataka

பெங்களூரு: கர்நாடகாவில் கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்காக 31 மாவட்டங்களிலும் உண்டு உறைவிட பள்ளிகளை அமைக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை...

Read moreDetails

நிசார் ரேடார் காலநிலை குறித்த தரவுகளை வழங்கும்: ஜிதேந்திர சிங்

புதுதில்லி: ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஜூலை 30 ஆம் தேதி ஏவப்படும் "நாசா-இஸ்ரோ செயற்கைத் துளை ரேடார் (நிசார்)" இந்திய-அமெரிக்க அறிவியல் ஒத்துழைப்புக்கான உலகளாவிய அளவுகோலாக திகழும். இந்த ரேடார்...

Read moreDetails

மல்லிகார்ஜுன கார்கேவின் இளைய மகனின் உடல்நிலை கவலைக்கிடம்? – என்ன ஆனது?

Last Updated:July 27, 2025 8:56 PM ISTபிரியங் கார்கே கர்நாடக அரசின் அமைச்சராக செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியில் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக செயலாற்றி...

Read moreDetails

பெங்களூரு நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை: சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணை | Jewellery looted from Bangalore jewellery shop

பெங்களூரு: பெங்களூருவில் நகைக்கடை ஒன்றில் மர்ம நபர்கள் 3 பேர் துப்பாக்கியை காட்டி, 184 கிராம் எடையுள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு...

Read moreDetails

சுபான்ஷு சுக்லா சாதனையால் விண்வெளி ஆராய்ச்சியில் குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது: பிரதமர் மோடி

சுபான்ஷு சுக்லா சாதனையால் விண்வெளி ஆராய்ச்சியில் குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.மன் கி பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 124-ஆவது...

Read moreDetails

12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முன்னணி இந்திய நிறுவனம் திட்டம்

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக பல்வேறு துறைகளில் பணி நீக்கம் கணிசமாக செய்யப்பட்டு வருகிறது. Read More

Read moreDetails
Page 305 of 1135 1 304 305 306 1,135

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.